தினசரி தொகுப்புகள்: September 9, 2020

தலைமகனின் சொற்கள்

சி.வை.தாமோதரம்பிள்ளை தமிழியக்கம் என்னும் அலை பத்தொன்பதாம் நூற்றாண்டில் தொடங்கி இருபதாம்நூற்றாண்டின் தொடக்கத்தில் நிறைவுபெற்றது. தமிழை காலத்திற்கேற்ப மாற்றுவது, தமிழிலக்கியங்களைப் பேணுவது, தமிழை ஒரு பண்பாட்டு அடையாளமாக நிலைகொள்ளசெய்வது ஆகிய அடிப்படை நோக்கங்கள் கொண்டது அவ்வியக்கம்....

உடையாள்-9

17, பசுமை நாமி நட்ட செடிகளெல்லாம் மிக விரைவாக வளர்ந்தன. ஒவ்வொரு நாளும் அவள் வெளியே போகும்போது செடிகள் வளர்ந்துகொண்டே இருப்பதை பார்த்தாள். இலைகள் பெருகி கிளைகள் விரிந்தன. அச்செடிகள் விரைவிலேயே மரங்களாக மாறின....

நாயுலகு- கடிதங்கள்

நாயுலகு அன்புள்ள ஜெ, உங்கள் பதிவில் இருந்த நாய்களின் படம் ஏனோ பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. சில வருடங்களுக்கு முன் வெளிவந்த 'வைட் காட்' திரைப்படத்தை நினைவுறுத்தியது. கைவிடப்பட்ட ஒரு நாய் தன் சகாக்களின் உதவியுடன்...

வெண்முரசு – முதற்கனல் முதல் பிரயாகை வரை-சுரேஷ் பிரதீப்

வெகுநாட்களாகவே மகாபாரத்தின் மிகப் பெரும்  மறு ஆக்க முயற்சியான எழுத்தாளர்  ஜெயமோகனின்  வெண்முரசை மறு வாசிப்பு  செய்ய நினைத்து தள்ளிப்போட்டுக் கொண்டே இருந்தேன். வெண்முரசு  நாவல்  வரிசையில் முதற்கனல், மழைப்பாடல், வண்ணக்கடல், நீலம்,...