தினசரி தொகுப்புகள்: September 6, 2020
எளிமையின் குரல்
அன்புள்ள ஜெ
காஸ்யபனின் அசடு வாசித்தேன். அதில் மலையாள வேதாந்த பாடலான ஞானப்பானை பற்றி குறிப்பிடுகிறார். வேதாந்த வகுப்பிலும் ஞானப்பானையிலிருந்து ஒரு மேற்கோள் அளித்தார் ஆசிரியர். தேடிப் படித்தேன். பூந்தானம் நம்பூதிரியின் வாழ்க்கை அவருடைய...
உடையாள்-6
11. உயிர்கூட்டு
நாமி தன் கண்ணாடிக் குமிழிக்குள் வந்ததும் கணிப்பொறியை நோக்கித்தான் ஓடினாள். அதன்முன் அமர்ந்தாள். அவள் படபடப்பாக இருந்தாள். கணிப்பொறியில் குரு தோன்றி அவளை பார்த்துக்கொண்டிருந்தது.
குருவுக்கு எந்த உருவமும் இல்லை. அதை எப்படி...
திருத்தர்கள்- ஜா.ராஜகோபாலன்
நம் நண்பர்களுடனான குழும உரையாடலை தொடர்ந்து அதில் கவனிக்கத்தக்க ஒன்றை பொதுவில் பதிவுசெய்வதெ மிகவும் தேவையானது என்று கருதினோம்.
குமரகுருபரன் விருதுவிழாவை ஒட்டி நிகழ்ந்த வேணு வேட்றாயன் அவர்களுடனான உரையாடல் ஒரு துவக்கமாக அமைந்த்து.
அதை...
வெண்முரசு- வினாக்கள்-5
வெண்முரசு விவாதங்கள்
வணக்கம் சார்...பலவேறு பிரதான கதாபாத்திரங்களுக்கு ஒரு புதிய வார்ப்பினை அளித்திருக்கிறீர்கள். அதாவது துரியோதனனும், திருதராஷ்டிரனும் மாபெரும் நற்குணங்களோடு வருகிறார்கள். தருமர் இயல்பான மனிதனுக்குள்ள எல்லா நொய்மைகளோடும் வருகிறார். இது நீங்கள் திட்டமிட்டு...