தினசரி தொகுப்புகள்: September 2, 2020

ஓரே பாதை

அமெரிக்காவில் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கையில் ஒன்று அறிந்தேன், அவர்கள் அறிந்த அமெரிக்க வெள்ளையர்களில் பெரும்பாலானவர்களுக்குச் ‘சொந்த ஊர்’ என்ற உணர்வு இல்லை. ஏனென்றால் அவர்கள் அப்படி ஒரே ஊரில் நீண்டநாள் வாழ்ந்ததில்லை அவர்கள் இளமையிலிருந்தே இடம்பெயர்கிறார்கள்....

உடையாள்- 2

3.நிழல் பெயரில்லாத கோளில் பெயரில்லாத குழந்தை இருப்பது யாருக்குமே தெரியாது. அந்தக்குழந்தைக்குக் கூட அது இருப்பது தெரியாது. ஏனென்றால் அது மிகவும் சிறிய குழந்தை. அது பசித்தபோது சென்று இயந்திரங்களில் இருந்து பாலை உறிஞ்சிக் குடித்தது....

மொழியாக்கம் பற்றி- ஸ்வேதா சண்முகம்

அன்புள்ள ஜெ, எழுத்தாளர் அ. முத்துலிங்கம் உடனான உரையாடல் ஒரு சிறப்பான அனுபவம். பைலட் உடன் காக்பிட்டில் சவாரி செய்வது, பிடித்த எழுத்தாளரை விடாது விரட்டி சந்திப்பது என ஆர்வத்தின் அடிப்படையில் அமைந்த அவரது ”சாகசங்கள்” பெரும்...

சுரேஷ்குமார இந்திரஜித் மின்நூல்கள்

அன்புள்ள ஜெ எழுத்தாளர் சுரேஷ்குமார இந்திரஜித்தின் புத்தகங்கள் இப்போது கிண்டிலில் கிடைக்கின்றன.   நான்கு சிறுகதை தொகுப்புகள். ஒரு குறுங்கதை தொகுப்பு. ஒரு நாவல். https://cutt.ly/qfoJbYi சுனில்

வெண்முரசு- வினாக்கள்-1

வெண்முரசு விவாதங்கள் வெண்முரசின் மொழி குறித்து இந்த கேள்வி. ஒன்றை சரியாகச் சொல்ல, அழகாகச் சொல்ல, குறிப்பிட்ட விதத்தில் விளங்க வைக்க முயற்சிசெய்து கொண்டே இருப்பவர் நீங்கள். வெண்முரசில் நீங்களே உருவாக்கிய சொற்கள், neologisms,...