தினசரி தொகுப்புகள்: September 1, 2020

உடையாள்- 1

1.ஒரு துளி அந்தக்குழந்தைக்கு பெயரே இல்லை. ஏனென்றால் அந்தக்குழந்தைக்கு அப்பா அம்மா இல்லை. அது பிறந்தது வான்வெளியில் ஒரு கோளில். அந்தக்கோள் விண்வெளியில் மிகமிகத் தொலைவில் இருந்தது. மிகமிகத் தனிமையான கோள் அது. அதைச்சுற்றி இருண்ட...

வல்லினம் வெண்முரசு சிறப்பிதழ்

  மலேசியாவின் வல்லினம் இணைய இதழ் வெண்முரசு நிறைவை ஒட்டி வெண்முரசு சிறப்பிதழாக வெளிவந்திருக்கிறது. ராஜகோபாலன், கடலூர் சீனு, காளிப்பிரசாத், பவித்ரா ஆகியோர் வெண்முரசு குறித்து எழுதியிருக்கிறார்கள். கே.பாலமுருகனின் நாவல்களைப் பற்றி ம.நவீன் எழுதியிருக்கிறார். மலேசியக்...

உடையாள்- ஒரு குழந்தைக்கதை

ஒரு குழந்தைக்கதை எழுதவேண்டும் என்று தோன்றியது. என் மனதில் இயல்பாக ஓடும் மொழிநடையிலிருந்து வெளிவருவதற்கு அது ஒரு நல்ல வழி. என் வழக்கமான சிந்தனைகளிலிருந்து விடுவித்துக்கொள்ள முடியும். இப்போது அந்த விடுதலை எனக்கு...

வெண்முரசு- காலமும் வாசிப்பும்

வெண்முரசு விவாதங்கள் அன்புள்ள ஜெ வெண்முரசின் அமைப்பு பற்றிய விவாதங்கள் ஏன் தேவைப்படுகின்றன என்று எண்ணிக்கொண்டே இருந்தேன். இதை ஏற்கனவே வாசித்த நாவல்களை போல வாசிக்கமுடியாது. இந்த பிரச்சினை இந்நாவல்தொடர் வெளிவந்தபோதே தொடங்கிவிட்டது. ஏனென்றால் இந்தவகையான...