2020 September

மாதாந்திர தொகுப்புகள்: September 2020

நோய்க்காலமும் மழைக்காலமும்-3

இந்த மழைப்பயணத்தை பயணத்துக்கான பயணம் என்று சொல்லவேண்டும். குறிப்பாக இதையெல்லாம் பார்த்தாகவேண்டும் என்பதில்லை. பார்க்கமுடிந்தால் பார்க்கலாம் என்பதே எண்ணம். எதையெல்லாம் பார்க்கமுடியுமென்றும் தெரியவில்லை. ஆகவே உத்தேசித்த பெரும்பாலான இடங்களுக்குச் செல்லமுடியவில்லை என்பது குறையாகத்...

டார்த்தீனியம்- கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் சார், ஒரு பெருநோய் காலத்தில் டார்த்தீனியத்தை வாசிப்பது, சாதாரண நாட்களைவிட எளிதாகவே இருந்தது. ஏற்கனவே சூழ்ந்திருக்கும் இருள், கதையில் சூழும் இருளை சுலபமாக அடையாளப்படுத்த உதவுகிறது. அற்புதமான குடும்பம் என்று ஊரே...

மணி ரத்னம் சந்திப்பு- கடிதங்கள்-2

https://youtu.be/YkjGoKygSl8 மணி ரத்னம் சந்திப்பு- கடிதங்கள் அன்புள்ள ஜெ மணி ரத்னம் உரையாடல் அழகான ஒரு நிகழ்வு. உற்சாகமாக இருந்தது. மணி ரத்னம் ஆரம்பத்தில் கொஞ்சம் ஃபார்மலாக இருப்பதுபோலத் தோன்றியது. கேள்விகேட்பவர்களை அவரால் ஜட்ஜ் செய்ய முடியவில்லை...

வண்ணக்கடல் – பாலாஜி பிருத்விராஜ்

வெண்முரசு விவாதங்கள் வண்ணக்கடலை இரண்டாவது முறை முழுமையாக வாசித்தபின் ஓர் காட்சி தொடர்ந்து நினைவில் வந்துகொண்டே இருந்தது. அர்ஜுனன் துரோணரின் குருகுலத்திலிருந்து அஸ்தினாபுரத்திற்கு வந்தபின் இளைய கௌரவர்களுடன் மரப்பந்து விளையாடும் காட்சி அது. ஆடலின்...

நோய்க்காலமும் மழைக்காலமும்-2

புகைப்படங்கள் பிரசன்னா இணைப்பு குடகில் மறுநாள் நாங்கள் உத்தேசித்திருந்த பயணங்கள் ஏதும் நடக்காதென்று தெரிந்தது. புஷ்பகிரி என்னும் குன்றின்மேல் ஒரு மலையேற்றம் திட்டமிட்டிருந்தோம். நீர்ப்பெருக்கால் காட்டாறுகள் நிறைந்துவழிந்தமையால் அந்த காட்டையே மூடிவிட்டார்கள். இன்னொரு திட்டம் வைத்திருந்தோம்.கொட்டெபெட்டா...

இளைஞர்களுக்கு இன்றைய காந்திகள் இலவசம்

காந்தியை வார்த்தைகள் வழியே பிடித்துவிட முற்படுபவர்கள் காந்தியைக் காலாவதியானவராக்கவே எப்போதும் முற்படுகிறார்கள். “காந்தியம் என்று எதுவுமில்லை” என்று காந்தியேகூட சொல்லியிருக்கிறார். அப்படியென்றால், காந்தியம் என்பதுதான் என்ன? காலவோட்டத்தில் காந்தியின், காந்தியத்தின் பொருத்தப்பாடுதான் என்ன?...

மணி ரத்னம் சந்திப்பு- கடிதங்கள்

https://youtu.be/1lIAetI25C0 அன்புள்ள ஜெ மணி ரத்னம் உரையாடல் சிறப்பாக இருந்தது. காணொளியில் அதிகமானவர்கள் பங்கெடுக்கும்போது கேள்விபதிலில் ஒரு தாமதம் உருவாகிறது. அதை பிரபலமான நிறுவனங்களில் கூட தவிர்க்கமுடியவில்லை. அது ஒரு சின்ன சிக்கல்தான். அதோடு இதில்...

சுரேஷ்குமார இந்திரஜித்- முத்துக்குமார்

விஷ்ணுபுரம் விருது 2020 சுரேஷ்குமார இந்திரஜித்துக்கு ஒரு கதையின் ஆரம்ப வரிகளில் ஒரு அறிமுக எழுத்தாளராகத் தோன்றுபவர், அதன் முடிவில் பிரமிக்க வைப்பவராக உருமாறும் வித்தையைக் கொண்டவராக சுரேஷ்குமார் இந்திரஜித் எனக்குத் தோன்றுகிறார். முதல்...

வண்ணக்கடல் – முரளி

வெண்முரசு விவாதங்கள் அன்புள்ள ஜெயமோகன் , வண்ணக்கடல் படிக்கும் பொழுது சுழற்சியில் சிக்கியவன் போல இருந்தேன் ,படித்து முடித்த பிறகு சுழற்சி நின்று நிரோடத்தின் அடியில் வண்டல் படிவது போல செழுமையான ஒரு அடித்தளம் கிடைத்தது.இளநாகன்...

நோய்க்காலமும் மழைக்காலமும்-1

செப்டெம்பரில் ஊரடங்கு தளர்த்தப்பட்டதும் அன்றே ஊரிலிருந்து கிளம்பி ஈரோடு,ஈரட்டி,கோவை,சென்னை, மீண்டும் ஈரோடு என்று சுற்றிவந்தேன். மழைபெய்துகொண்டே இருந்தது. ஒரு மழைப்பயணம் போட்டுவிடலாம் என்று கிருஷ்ணன் சொன்னார். 22 ஆம் தேதி கிளம்பி கர்நாடக...