தினசரி தொகுப்புகள்: August 15, 2020
திருமந்திரம் கற்பது
வணக்கம் அய்யா
2017 மேமாதம் முதல் உங்கள் வலை தளத்தின் வாசகன் நான்.
வாழ்வில் வெறுத்து போயிருந்த காலம் அது. தங்களது பகவத் கீதை பற்றிய எல்லா பதிவுகளையும் படித்த பிறகுதான் எனக்கு ஒரு தன்னம்பிக்கை...
ஞானி-11
ஞானி நான் அவரை சந்திக்கும் 89-ல் மார்க்சியத்தின் போதாமைகள் என்ன என்பதை குறித்த உசாவல்களையே முதன்மைச் சிந்தனையாக கொண்டிருந்தார். அப்போதாமைகளை உலகம் முழுக்க இருந்த மார்க்சியச் சிந்தனையாளர்கள் உணரத்தொடங்கிய காலம் அது. ஞானி...
தன்மீட்சி எனும் இயக்கம்
தன்மீட்சி வாங்க
அன்பின் ஜெயமோகன் அவர்களுக்கு,
இப்பொழுதுவரைக்கும் யாரோ ஒருவரிடமிருந்து 'தன்மீட்சி' புத்தக வாசிப்பு குறித்த அனுபவங்கள் தொடர்ச்சியாக எங்களை வந்தடைந்துகொண்டே இருக்கிறது. ஒவ்வொரு மனிதரும் சமூகத்தின் வெவ்வேறு பொருளியில் அடுக்கு, விதவிதமான தத்துவநிலைப்பாடுகள் சார்ந்தவர்கள்....
அகுதாகவா- கடிதங்கள்
துரத்தும் பேய்களுக்கு முன்னால் ஓடுவது…
அன்புள்ள ஜெ
நான் நான்காண்டுக்காலம் ஜப்பானில் இருந்திருக்கிறேன். ஜப்பானிய இலக்கியம், சினிமா, படக்கதை ஆகியவற்றைப் புரிந்துகொள்ள முயன்றிருக்கிறேன். ஜப்பானிய பண்பாட்டை படிக்கும்போதெல்லாம் எனக்கு வெவ்வேறு வகையான மனக்குழப்பங்கள்தான் உருவாகியிருக்கின்றன. என்னால்...
நீர்க்கோலம் – A Journey of Un-becoming
பாண்டவர்களுடைய தண்டனையின் கடைசிப் பகுதியான தங்களை உருமாற்றி வாழும் விராடப் பருவத்தை சித்தரிக்கிறது நீர்க்கோலம். இதுநாள் வரை பிறரால் சமைக்கப்பட்டு தனக்கு கொடுக்கப்பட்ட உருவத்தை நீரில் வரைந்த கோலமாய் அழித்து மாற்றுரு கொள்ள...