தினசரி தொகுப்புகள்: August 14, 2020
சோர்வு, மீள்தல்
இருண்ட ஞாயிற்றுக்கிழமை
அன்புள்ள ஜெ,
உங்கள் தளத்தை திறந்து இருண்ட ஞாயிற்றுக்கிழமை கட்டுரையை படித்து விட்டு இதை எழுதுகிறேன். இதை எழுதாமல் என்னால் இன்று துயில முடியும் என்று தோன்றவில்லை.
இயல்பாகவே உங்கள் எழுத்துக்கள் வசீகரித்து உள்ளே இழுப்பவை,...
ஞானி-10
பொதுவாக நம் கருத்தியல் சூழலில் செயல்படுபவர்கள் இரண்டு வகையிலானவர்கள். அவர்களை நிலைத்தன்மை கொண்டவர்கள், செயலூக்கம் கொண்டவர்கள் என இரண்டாகப் பிரித்துக்கொள்வது என் வழக்கம். நிலைத்தன்மை கொண்டவர்களே மிகப்பெரும்பான்மையினர். செயல்தன்மை கொண்டவர்கள் ஒரு...
இரண்டு கவிப்பிரகடனங்கள்
இனிய ஜெயம்
சமீபத்தில் இரு கவிப் பிரகடனங்கள் வாசிக்கக் கிடைத்தது. குறிப்பிட்ட பிரகடனங்கள் மீது 'இன்றைய சூழல்' சார்ந்த சில சிந்தனைகளை இந்த இரு பிரகடனங்களும் கிளர்த்தின. முன்னோடிகள் மூத்த கவிகளின் பிரகடனங்கள்...
இரட்டைமுகம் -அரசியல்சழக்குகள்-கடிதங்கள்
இரட்டைமுகம்
அன்புள்ள ஜெ,
இரட்டைமுகம் பற்றி எழுதியிருந்தீர்கள். இவர்கள் வசைபாடும்போது உங்களை இரட்டைநிலைகொண்டவர், மோசடிக்காரர் என்று சொல்கிறார்கள். சரி, நீங்கள் இவர்களைப்போல ஒற்றைநிலைபாடு கொண்டவர் என்று இருந்தால் என்ன செய்வார்கள்? எதிர்ப்பாளர்கள் இன்னும் வசைபாடுவார்கள். நீங்கள்...
வெண்முரசின் காவிய முறைமை- ஸ்ரீனிவாஸ்
ஆகவே வெண்முரசு ஒருநாளும் ஒரு மதநூல் இல்லை. மதத்திலுள்ள உண்மைகள் என்னென்ன என்று அறிவதற்காக அதைப் படிக்கக்கூடாது. அதற்கு மகபாரதத்தையே படிக்கவேண்டும். மதநூல்கள் சொல்லும் உண்மைகள் எப்படி உருவாகியிருக்கலாம் என்றும் அவை எப்படியெல்லாம்...