தினசரி தொகுப்புகள்: August 6, 2020

யார்ட்ட!

சென்னை அருங்காட்சியகத்தைப் பார்க்கச் சென்றது தப்பில்லை; ஆனால் அருகே எவரோ ஒருவர் பெயிண்ட் அடிப்பவர் கையைத்துடைத்த துணிபோல அசப்பில் தென்பட்ட சில கித்தான்களை இழுத்து கள்ளிப்பெட்டிச் சட்டத்திலே கட்டி கீழே ‘ஓவியக் கண்காட்சி’...

ஞானி-2

தாமரைக்கண்ணன் என்ற பெயரில் எழுதிய ஒரு பேராசிரியரின் நூல்வெளியீட்டு கூட்டம் அது என்பது என் நினைவு. அன்று கோவையின் அனைத்து மேடைகளிலும் ‘இடதுசாரி அனலைக்’ கக்கிக்கொண்டிருந்த அக்னிபுத்திரன் மிக ஆவேசமாக பேசினார். இன்றைய...

கால்டுவெல் -கடிதங்கள்

இறைப்பணியும் கல்விப்பணியும்- கால்டுவெல் அன்புள்ள ஜெ, கால்டுவெல் பற்றிய கட்டுரை மிக சுருக்கமானதாகவும் சமநிலை கொண்டதாகவும் இருந்தது. வரலாற்றை அணுகுவதில் எப்போதுமே இப்படி ஒரு வழிமுறையை வைத்திருக்கிறீர்கள். இங்கே தூக்கி வைப்பதும் போட்டு உடைப்பதும்தான் வழக்கமாக...

அருள்,ஏதேன் – கடிதங்கள்

மரியாதைக்குரிய ஆசான் அவர்களுக்கு வணக்கம். இங்கு நாங்கள் ஒரு சிறு குழுவாக உங்களது சிறுகதைகளை வாராந்திர மெய்நிகர் கூடுகையின் வழியே பேசி வருகிறோம்.  அவ்வகையில் அடுத்ததாக “அருள்” சிறுகதையை தெரிவு செய்தார் திரு வளவ. துரையன் அவர்கள்.  ஏற்கனவே...

அச்சிதழ்கள்- கடிதங்கள்

செய்திநிறுவனங்களின் எதிர்காலம் அன்புள்ள ஜெ.. அச்சு ஊடகங்கள் நமக்கு அவசியம் என்ற உங்கள் கருத்தில் ஒரு சாமான்யனுக்கு உடன்பாடுதான். ஊரடங்கு நாட்களின் காலையில் ஒரு கடை முன் கூட்டம் நிற்கிறதென்றால் அது நாளிதழ் கடையாக இருக்கும்....
ஓவியம்: ஷண்முகவேல்

மானசா- கடலூர் சீனு

இந்த முதல் ஓவியமே அதற்கு சிறந்த உதாரணம்தான். முதல் பார்வையில் மொத்த ஓவியமே ஒரு ஆழ்மனக் கனவினை தூரிகையால் தொட்டெடுத்த உணர்வை தருகிறது. ஆஸ்திகன் காண்பது என்ன? அன்னை சொல்லும் மாநாக இரவின்,...