தினசரி தொகுப்புகள்: August 4, 2020
காதலின் மதிப்பு
காதல் ஒரு கடிதம்
காதல் -கடிதம்
ஒரு வாசகி எழுதிய கடிதத்திற்கான பதில் இது. அவர் இஸ்லாமியர், அவரைக் காதலித்த இந்து இளைஞர் கடைசிநிமிடத்தில் மனம் மாறி உறவை மறுத்து ஓர் இந்துப்பெண்ணை மணந்துகொண்டதைப் பற்றியும்,...
அ.வெண்ணிலாவின் ‘கங்காபுரம்’- யோகேஸ்வரன் ராமநாதன்
கங்காபுரம் வாங்க
"அது ஒரு முக்கியமான புத்தகம்" என்ற ஜெயமோகனின் வார்த்தைகளில்தான் அ.வெண்ணிலாவின் கங்காபுரம் எனக்கு அறிமுகம். "ஆனந்தரங்கம் பிள்ளை நாட்குறிப்பு" நூல் வெளியீட்டு விழாவின் சிறப்புரை முடிந்து, பாண்டியிலிருந்து விழுப்புரம் நோக்கிய கார்பயணத்தில்,...
சிங்கப்பூர் நினைவுகள்-கடிதம்
சிங்கப்பூரில் அன்று
அன்பு ஜெ. நலம்தானே? ’சிங்கப்பூரில் அன்று’ நினைவுக்குறிப்பை வாசித்தேன். பதினான்கு வருடங்கள் தாவி எண்ணங்கள் எங்கேயோ சென்றுவிட்டன.
முதன்முதலில் உங்களைச் சித்ரா வீட்டில்தான் நான் சந்தித்தேன். நானும் ரமேஷும் வந்திருந்தோம். இப்போது பார்த்தாலும்...
தேனீ, வனவாசம்- கடிதங்கள்
அன்புள்ள ஜெ,
தேனீ சிறுகதை தங்களின் "மகாராஜாவின் இசை" கட்டுரையை நினைவுப்படுத்தியது.கதையை படித்துவிட்டு மகாராஜபுரம் சந்தானம் பாடிய மகாகணபதிம் கேட்டு முடித்ததும் இக்கதையின் பேரழகை முழுதுணர்ந்தேன்.நம் ஆழங்களை ஊடுருவ ஒரே ஒரு கலைஞனால் மட்டுமே...
கிராதம் என்னும் பயணம்- ராமராஜன் மாணிக்கவேல்
நாவலின் அகப்பயணமாக அமையும் அர்ஜுன உலாவை விமானமாகவும்,, புறப்பயணமாக அமைந்த சண்டனின் பயணத்தை பீடமாகவும் கொண்டு கட்டிஎழுப்பப்படும் ஆயிரங்கால் மண்டபத்தின் வாயிலாக பாசுபதம் பைரவம் மாவிரதம் வாமனம் காளமுகம் கபாலிகம் என்னும் அறுசிவசமயம் அமைகின்றது
கிராதம்...