தினசரி தொகுப்புகள்: August 3, 2020

அ.முத்துலிங்கம் உரையாடல்- வாசகரின் இடம் பற்றி…

https://youtu.be/NL51Bb_Zm_4 அ.முத்துலிங்கம் காணொளி உரையாடல் அன்பின் எழுத்தாளர்  ஜெயமோகன் அவர்களுக்கு , ஈழத்து மூத்த எழுத்து ஆளுமைகளில் ஒருவரான அ .முத்துலிங்கம் அவர்களுடனான காணொளி உரையாடல் சனிக்கிழமை ,ஜூலை  25,2020 அன்று தங்களின் விஷ்ணு புரம் வாசகர்...

பச்சை- கடிதங்கள்

பச்சை அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம் ஒரு மலையடிவார குக்கிராமத்தில் குழந்தைகளை போல வளர்த்த மரஞ்செடிகொடிகள் நிறைந்த சூழலில் வாழ்ந்து கொண்டிருப்பவள் என்ற வகையில் மனதிற்கு மிகவும் அணுக்கமானதொன்றாகிவிட்டது உங்களின் ‘பச்சை’ பதிவு. 10 கிலோ மீட்டர்...

சிவம், புழுக்கச்சோறு- கடிதங்கள்

அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு, சோறே தெய்வம். இது குடிகள் அனைவரும் அறிந்த ஒன்று தான். அன்றாடத்தில் உழல்வதால் நாம் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. பசியைக் கூட இப்பொழுது பெரிதாக பொருட்படுத்துகிறார்களா என்ற ஒரு...

தற்பிரிந்து அருள்புரி தருமம் – அருணாச்சலம் மகராஜன்

சொல்வளர்காடின் உச்சம் கந்தமாதன மலையின் எரி வந்தறையும் எல்லையில், தன்னையே அவியாக்கி தருமர் மேற்கொள்ளும் பெரு வேள்வி. அந்த அத்தியாயத்தைப் படித்து முடிக்கையில் மனதில் தோன்றிய எண்ணம், தருமரும் சீதையும் ஒன்றோ என்பது...