தினசரி தொகுப்புகள்: July 11, 2020
அன்னியநிதியும் போலிச்சிந்தனைச்சூழலும்
ராஜன் குறை என்பவர் யார்?
‘திராவிட மனு’
திராவிட மனு- இரு எதிர்வினைகள்
திராவிட மனு- இரட்டை நாக்குகள்
‘திராவிட மனு’- மேலும் எதிர்வினைகள்
திராவிட மனு- கடைசியாக
திரிப்பு அரசியலின் முகங்கள்
அன்புள்ள ஜெ,
இந்த ராஜன் குறை விவகாரத்தில் முக்கியமான அம்சமாக...
கருத்தியலும் கழைக்கூத்தும்- கடிதங்கள்
ராஜன் குறை என்பவர் யார்?
‘திராவிட மனு’
திராவிட மனு- இரு எதிர்வினைகள்
திராவிட மனு- இரட்டை நாக்குகள்
‘திராவிட மனு’- மேலும் எதிர்வினைகள்
திராவிட மனு- கடைசியாக
திரிப்பு அரசியலின் முகங்கள்
அன்புள்ள ஜெ
நீங்கள் எம்.எஃப்.ஹூசெய்ன் முதல் இன்றுவரை இலக்கியம் மீதான...
நோயும் வாழ்வும்
அன்பிற்கும் மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,
எப்போது நேரில் சந்தித்தாலும், தொலைபேசியில் பேசினாலும் நல விசாரிப்புகளுக்கு பின்னர், உங்களிடம் இருந்து வரும் முதல் கேள்வி எங்கள் தொழில் பற்றியதுதான். அதன் நிலவரத்தை நீங்கள் கேட்டு அறிந்து...
முதலாமன், சாவி- கடிதங்கள்
99. முதலாமன்
அன்புள்ள ஜெ,
'முதலாமன்' சிறுகதையில் வரும் காளியன் போன்றோரால் ஆனது தான் இந்த உலகு. கதையில் வரும் கருமலைப்பட்சி ஒரு உவமையாகவே வருகிறது. அதனுடன் நாம் எதையும் ஒப்பிட்டுப் பார்க்கலாம். மனிதர்கள் தன்னை மீறிய...
‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-11
அஸ்தினபுரியின் அவைக்கூடத்தில் அமர்ந்திருந்தவர்கள் பொறுமையிழந்தவர்களாக உடலை அசைத்துக்கொண்டிருந்தனர். ஏவலர்களிடமும் அந்தப் பொறுமையின்மை இருந்தது. சம்வகை அவையை நோக்கியபடி நின்றாள். யுயுத்ஸு அங்கிலாதவன் போலிருந்தான். இளையோர் நால்வரும் நிலம்நோக்கி உடல் அசைவிலாது உறைந்திருக்க அமர்ந்திருந்தனர்.
யுதிஷ்டிரன்...