தினசரி தொகுப்புகள்: July 9, 2020

கதைத் திருவிழா-30, முதலாமன் [சிறுகதை]

பச்சைக்காடு குவிந்து உச்சியில் ஒற்றைப்பாறையை எந்தி நின்றிருக்கும் கரடிமலையின் அடிவாரத்தில், முத்துக்குளிவயல் உச்சிக்காட்டில் இருந்து பெருகிவரும் வள்ளியாற்றின் கரையில் அமைந்த நூற்றெட்டு ஊர்களில் ஒன்றான திருச்செங்கரைக்கு அதிகாலை நேரத்தில் காட்டிலிருந்து ஒரு செய்தி...

அய்யா வைகுண்டர் இதிகாசம்

லக்ஷ்மி மணிவண்ணனிடம் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஐயா வைகுண்டர் பற்றி எழுதும்படி வலியுறுத்திக் கொண்டிருந்தேன். பெருசெயல்களைச் செய்ய முதல்வழி நம்மை மீறிய விசைகளிடம் சரண் அடைந்து பாய்ந்துவிடுவதுதான். அவர் தயங்கிக்கொண்டிருந்தார். இப்போது குருபூர்ணிமா...

திராவிட மனு- கடைசியாக

ராஜன் குறை முதலியோர் முன்வைத்த “Work caste and Competing Masculinities- Notes from a Tamil village" என்னும் தலித் ஒழிப்பு ஆவணத்தை கவனப்படுத்தும் இக்கட்டுரைகளை இங்கே முடித்துக்கொள்கிறேன். இறுதியான ஒரு...

எரிமருள்,அருகே கடல்- கடிதங்கள்

கதைத் திருவிழா-29, அருகே கடல் அன்புள்ள ஜெ அருகே கடல் ஓர் அழகான கதை. இந்தக்கதையின் பின்புலம் பற்றிச் சொல்லியிருக்கிறீர்கள். வேறுவேறு தன்குறிப்புகளில் இந்த முஸ்லீம் வீடு வருகிறது. அங்கே கோணங்கி உங்களை வந்து...

சாவி, பீடம்- கடிதங்கள்

கதைத் திருவிழா-20, சாவி அன்புள்ள ஜெ சுந்தர ராமசாமி ‘தேடலின் புனித துக்கம்’ என்ற ஒருவரியைச் சொல்வார். அதை ஞானத்தின் புனித துக்கம் என்று சொல்லலாம். அரிஸ்டாட்டில் மனிதன் அடையும் சந்தோஷங்களிலேயே உயர்ந்தது அறிதலின்...

‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-9

அஸ்தினபுரியின் அவை கூடத்தொடங்கியிருப்பதை முரசுகள் அறிவித்தன. பெருவணிகர்கள் சிறு குழுவாக அரசமுற்றத்தில் தேரிலிருந்து இறங்கி, காவலருக்கு தங்கள் முத்திரைக் கணையாழிகளைக் காட்டி ஒப்புதல் பெற்று, அவைக்கு சென்றனர். வெவ்வேறு வணிகர்குடிகளும் வேளாண்குடிகளும் ஆயர்குடிகளும்...