தினசரி தொகுப்புகள்: July 8, 2020
கதைத் திருவிழா-29, அருகே கடல் [சிறுகதை]
இரவாவதும் விடிவதும் தெரியாதபடி எப்போதும் இருண்டிருந்த பெரிய வீட்டில், நூற்றாண்டுகள் பழக்கமுள்ள பெரிய மரக்கட்டிலில், புல்பாய் விரித்து அவன் படுத்திருந்தான். நாலைந்துபேர் படுத்து உருளத்தக்க அளவு பெரிய கட்டிலிலேயே அவன் புத்தகங்களை குவித்து...
அந்தக் கட்டுரையில் என்ன தான் கோளாறு?
ஆனால், இந்தக் கட்டுரை, 2002ல் இதையெல்லாம் காற்றில் பறக்கவிட்டு அல்லது அறியாமல் தனது பழைய திமிரோடு வெளிப்பட்டுள்ளது. ஐரோப்பியத் திமிர் நிரம்பிய மானிடவியல் முறையியலை, சாதித் திமிர் கொண்ட தமிழர்கள் பயன்படுத்தும் பொழுது...
திராவிட மனு- இரட்டை நாக்குகள்
இந்தக்குறிப்பை மறுபிரசுரம் செய்வது முகநூல் இல்லா வாசகர்களுக்காக. கருத்துக்கள் பொதுவாக முன்வைக்கப்படவேண்டும் என்பதற்காக. இக்குறிப்பில் மேலைநாடுகளுக்கு தலித்துக்கள் எப்படி அறிமுகம் செய்யப்படுகிறார்கள் என்று ஏ.பி.ராஜசேகரன் வருந்துகிறார். நான் இங்கே கேரளத்திற்கு இபிடபிள்யூ போன்ற...
ராஜன் குறையின் மறுப்பல்லாத மறுப்பு- அரவிந்தன் கண்ணையன்
ராஜன் குறை என்பவர் யார்?
‘திராவிட மனு’
திராவிட மனு- இரு எதிர்வினைகள்
‘திராவிட மனு’- மேலும் எதிர்வினைகள்
'ஜெயமோகனின் அரசியல்' என்ற தலைப்பில் ராஜன்குறை உயிர்மையில் கட்டுரை எழுதியிருக்கிறார். ஜெயமோகன் தலித் தரப்பில் ராஜன்குறையின் கட்டுரையை முன்...
புழுக்கச்சோறு,நெடுந்தூரம் -கடிதங்கள்
கதைத் திருவிழா-28, புழுக்கச்சோறு
அன்புள்ள ஜெ
புழுக்கச் சோறு மறுபடி அன்ன வடிவான பிரம்மத்தின் கதை. அன்னமே தெய்வமென்று, தெய்வத்தின் முன் மனிதர்கள் விலங்குகள் அனைவரும் சமம் என்று, வேறேதும் எவ்வகையிலும் பொருட்டே அல்ல...
‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-8
வியாசரின் மாணவர் ஓலையிலிருந்து படித்துச் சென்றார். “எப்போதும் எவ்வுயிர்க்கும் நன்மையே செய்துகொண்டிருந்த பிரதீபன் என்னும் அரசன் கங்கையின் பிறப்பிடத்திற்குச் சென்று அங்கே நெடுங்காலம் தவமியற்றிக்கொண்டிருந்தான். அந்த அரசமுனிவன் வேதம் உரைத்துக்கொண்டிருக்கையில் அழகிய முகமும்...