தினசரி தொகுப்புகள்: July 6, 2020

இந்நிலவு

இன்று குருபூர்ணிமை. வியாசன் முதல் நித்யா வரையிலான ஆசிரியர்களை நினைத்துக்கொள்ளும் நாள். வியாச பூர்ணிமை என மரபு சொல்கிறது. இன்று வியாசனின் காலடியில் அமர்ந்து தொடங்கிய ஒரு படைப்பை நிறைவுசெய்த உணர்வை அடைந்தேன். காலையில்...

கதைத் திருவிழா-27, நெடுந்தூரம் [சிறுகதை]

டில்லி திரும்பிவந்தபோது அவன் காலடியோசை கேட்டு நைனா “ஒரேய்” என்று கூப்பிட்டார். “டில்லியாடா, டேய் டில்லியாடா? டேய், டில்லிதானே?” “ஆமா நைனா” என்று அவன் சொன்னான். “கறி வாங்கினு வந்தியாடா?” “இல்ல.” “ஏன்டா?” என்றார். “கறி இல்லாம இங்க...

திராவிட மனு- இரு எதிர்வினைகள்

ராஜன் குறை என்பவர் யார்? ‘திராவிட மனு’ தலித் மக்களை ஒட்டுமொத்தமாக முத்திரைகுத்தி பொதுநீரோட்டத்தில் இருந்து அகற்றும்  அறிவுச்சதித்திட்டத்தின் ஒருபகுதியாக ராஜன்குறை,ஜெயரஞ்சன், எம்.எஸ்.எஸ்.பாண்டியன் கூட்டணியால் உருவாக்கப்பட்ட நாஸி ஆவணமான கட்டுரைகுறித்த இரு எதிர்வினைகள் இவை ஜெ பேராசிரியர் டி.தர்மராஜ் ...

மலைவிளிம்பில்,அமுதம்- கடிதங்கள்

கதைத் திருவிழா-24,அமுதம் அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, ஏதோ ஒரு வரியில் உணர்வெழுச்சி உச்சமடைய படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை வீசிவிட்டு எழுந்துபோனது அரிதாக நிகழ்ந்திருக்கிறது. அமுதம் படித்தபோது 'உடலெங்கும் தீ எழுந்து சதை உருகும்போதுகூட குரலெழுப்பி...

சிறகு,தூவக்காளி -கடிதங்கள்

கதைத் திருவிழா-16, சிறகு அன்புள்ள ஜெ நலம்தானே? சிறகு கதை ஒருவகையில் என்னுடைய கதை. நான் பிறந்தது ஒரு சின்ன கிராமத்தில். சிறுவயதிலேயே என்னை தாய்மாமனுக்கு என்று சொல்லிவிட்டார்கள். அவர் குடிகாரர், முரடர், படிப்பும் இல்லை....

‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-6

அன்று முன்விடியலில்தான் இளவரசரை பலிநகருக்கு கொண்டுவந்தார்கள். அவரை கொண்டு வருவதற்கென்று விந்தையானதோர் தேர் அமைக்கப்பட்டிருந்தது. அகன்ற தேர்பீடத்தில் வெண்கலத்தாலான தொட்டி ஒன்றில் நீர் நிறைக்கப்பட்டு அதற்குள் மிதந்து கிடந்த பிறிதொரு கலம்மீது அவர்...