தினசரி தொகுப்புகள்: July 5, 2020

குருபூர்ணிமா – வெண்முரசு நாள்

லஷ்மிமணிவண்ணன், ஷாகுல் ஹமீது, சுஷீல் ஆகியோர் ஜெவை சந்தித்து நம் சார்பாக வாழ்த்து தெரிவித்தனர்.     விஷ்ணுபுரம் நண்பர்கள்  

வெண்முரசு நாவல்கள் அனைத்தும் கிண்டில் மின்நூலாக

அனைத்து வெண்முரசு நூல்களும் கிண்டில் மின்நூல் பதிப்பாக கிடைக்கிறது. அமேசான் கிண்டிலில் மின்நூலாக அனைத்து வெண்முரசு புத்தகங்களையும் வாங்க இங்கு அழுத்தவும் https://amzn.in/dFTj7xN வெளிவந்துள்ள வெண்முரசு அச்சு புத்தகங்களை அமேசானில் வாங்க இங்கு அழுத்தவும் https://amzn.in/2U4yCNq விஷ்ணுபுரம் நண்பர்கள்

இன்று குருபூர்ணிமா வெண்முரசு நாள் சந்திப்பு

வெண்முரசு  தமிழில் மகாபாரதம் ஜெயமோகன் அவர்களால் எழுதி முடிக்கப்பட்டது. 7 வருடங்கள் ,26 நாவல்கள், 25000 பக்கங்கள் இந்த பெரும் முயற்சி முழுமையடைந்து, இந்நாவல் எழுதி நிறைவு செய்யப்பட்டதை, இவ்வருடம் தொடங்கி, ஆண்டு தோறும் குருபூர்ணிமா   முழுநிலவு நாளில்...

துறத்தலென்பது…

அன்புள்ள ஜெ வெண்முரசு முடிந்துவிட்டது என்ற செய்தி ஒர் ஆழ்ந்த சோர்வை அளித்தது. ஆனால் மலையேறி உச்சிக்குப் போனபிறகு வரும் நிறைவான சோர்வு அது. வெண்முரசு வெளிவரத் தொடங்கிய நாள் முதல் பெரும்பாலும் தினமும்...

கதைத் திருவிழா-26. எரிமருள் [சிறுகதை]

மாலை ஒவ்வொன்றையும் பொன்மஞ்சளென மிளிரச்செய்யும்போது வேங்கை மலர்கள் தழலென்றே ஆகிவிடுகின்றன. வேங்கை தானிருக்கும் காடெல்லாம் நிறையும்தன்மை கொண்டது. மலைச்சரிவை பொன்னால் மூடிவிடுகிறது. பற்றி எரிந்து எழச்செய்கிறது. மகரந்தப்பொடியின் மென்படலத்தால் தரையை மூடிவிடுகிறது. சிறுபுதர்களின்...

‘திராவிட மனு’

ராஜன் குறை என்பவர் யார்? அன்புள்ள ஜெ நீங்கள் சில மேற்கோள்களைக் கொடுத்திருந்தீர்கள். அவற்றைக்கொண்டு நானே இணையத்தில் தேடி அந்தக்கட்டுரையை எடுத்தேன். நீங்கள் கொடுத்திருந்தது உதிரிப்பகுதிகள், ஆகவே கட்டுரையை நீங்கள் தவறாக மேற்கோள் காட்டி திரிக்கிறீர்கள்...

அமுதம்,தீவண்டி- கடிதங்கள்

கதைத் திருவிழா-24,அமுதம் அன்புள்ள ஜெ அமுதம் ஒரு பெரிய பரவசத்தைக் கொடுத்த கதை. என் வாசிப்பில் இத்தகைய கதைகள்தான் பெரிய அனுபவமாக ஆகின்றன. கதைகள் எல்லாமே உருவகத்தன்மை கொண்டவைதான். சுத்தமாக உருவகத்தன்மையே இல்லாத கதைக்கு...

‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-5

உத்கலத்து வணிகர்களுக்கான குடியிருப்பின் பெருங்கூடத்தில் குபேரருக்கு மிருத்திகன் முன்பு அந்த பலிச்சடங்கின்போது நிகழ்ந்தவற்றை சொன்னான். நான் வணிகச் செய்திகளுக்காக அன்றி எங்கும் செல்வதில்லை. பெருவிழவுகளையும் களியாட்டுகளையும் எப்போதும் தவிர்த்து வந்திருக்கிறேன். வணிகர்கள் அவற்றை...