தினசரி தொகுப்புகள்: July 4, 2020
கதைத் திருவிழா-25, மலைவிளிம்பில் [சிறுகதை]
சிற்றாறு அணையிலிருந்து மருதம்பாறை வழியாக பத்துகாணி போகும் சாலையில் இருந்து பக்கவாட்டில் திரும்பிச்செல்லும் செம்மண் பாதை பெத்தேல் எஸ்டேட், கிருஷ்ணா எஸ்டேட் ஆகியவற்றை தாண்டி மேலேறிச்சென்று திரும்பி ஓர் இரட்டைப்பாறையைச் அடையும் என்றும்...
ராஜன் குறை என்பவர் யார்?
அன்புள்ள ஜெ,
உங்கள் கடிதத்துக்கு நன்றி.நானே யோசித்த விஷயங்கள்தான் என்றாலும் அதை ஆணித்தரமாக ஒருவர் சொல்லும்போது ஒரு நிறைவு வருகிறது.
இன்னொன்றையும் கேட்க விரும்புகிறேன். ராஜன் குறை என்பவர் தொடர்ச்சியாக உங்களைப்பற்றி எழுதிவருகிறார். ஒரு அப்செஷன்...
குருபூர்ணிமா கடிதம்
25,000 பக்கங்கள்... 7 வருடங்கள்... ஒருதினம்கூட தவிர்க்காமல் தன்னுடைய படைப்புக்காகத் துளியும் சலிப்பின்றி தொடர்ந்து தன்னையும் தனது நேரத்தையும் ஒப்புக்கொடுக்கிற மனநிலை என்பதே தாஸ்தாவ்ஸ்கி, டால்ஸ்டாய், காந்தி போன்று படைப்புலகில் வெகுசிலருக்கே அமைகிற...
தீவண்டி,சாவி- கடிதங்கள்
கதைத் திருவிழா-23, தீவண்டி
அன்புள்ள ஜெ
ஜான் ஆபிரகாமின் கலை முழுமையடையாதது, அவர் நன்றாக கன்ஸீவ் செய்தார் அதை திரையில் கொண்டுவர முடியவில்லை அவரால் என்று நீங்கள் எழுதியிருந்தீர்கள். ஆனால் அவர்மேல் உங்களுக்கு ஈர்ப்பும்...
‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-4
அஸ்தினபுரியின் பேரங்காடியை ஒட்டி உத்கலத்திலிருந்து வரும் வணிகர்களுக்காக அவர்களால் பணம் சேர்த்து கட்டப்பட்ட அந்நான்கடுக்கு மரமாளிகை ‘ரிஷபம்’ அமைந்திருந்தது. அதன் மேல் உத்கலத்தின் வணிகக் கூட்டமைப்பின் எருதுக்கொடி பறந்தது. மாளிகை முகப்பில் குபேரனின்...