தினசரி தொகுப்புகள்: July 3, 2020

இடதுசாரிகளுடன் என்ன பிரச்சினை?

அன்புள்ள ஜெ இணையத்தில் இன்று மிக அதிகமாகக் கூச்சல்போடுபவர்கள் இடதுசாரிகள்.. கிட்டத்தட்ட இணையச் சூழலையே நிறைத்திருக்கிறார்கள். கொஞ்சம் ஆர்வம்கொண்டு வாசிக்க வருபவர்களை இவர்கள் பலவகையான குரல்களால் குழப்பிவிடுகிறார்கள்.அந்தக் குழப்பத்தை கடந்து கொஞ்சம் அறிவுடன் தொடர்ந்து...

கௌசல்யா -சங்கர் தீர்ப்பு சட்டத்தின் பார்வையில்…

சங்கர் கொலை,நீதியும் சமூகமும் ஆசிரியருக்கு, ஒரு இலக்கிய பிரதியை விமர்சிக்க குறைந்தபட்சம் அதை படித்திருக்க வேண்டும் என நாம் எதிர்பார்ப்பது ஒரு தீர்புக்கும் பொருந்தும். தீர்ப்பு 311 பக்கங்கள் கொண்டது, சட்டக்கலைச்சொற்கள் கொண்டது. இருந்தாலும் நீதித்துறைக்கே...

கதைத் திருவிழா-24,அமுதம் [சிறுகதை]

கதிர்மங்கலம் வீட்டு பெரியநாணு நாயர் ஒட்டன் சுக்ரனுடன் சென்று, திற்பரப்புக்கு அப்பால் களியல் கடந்து பன்றிமலை அடிவாரத்தில் குடில்கட்டி குடியிருந்த காணிக்காரன் துடியன் குறுக்கனிடமிருந்து ஒரு பசுவை வாங்கிவந்தார். அந்தப்பசுதான் ஊரில் பிற்காலத்தில்...

கீர்ட்டிங்ஸ்,சாவி -கடிதங்கள்

கதைத் திருவிழா-18, கீர்ட்டிங்ஸ் அன்புள்ள ஜெ, நலம்தானே? கீர்ட்டிங்ஸ் கதை உருவாக்கும் அதிர்வு என்ன என்று நான் யோசித்துக்கொண்டிருந்தேன். என் முன்னாள் பாஸ் ஒரு விஷயம் சொல்வார்- Dont define yourself absolutely. ஒரு இடத்தில்...

‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-3

அஸ்தினபுரியின் கிழக்குக்கோட்டை வாயிலில் பாண்டவர் ஐவருடைய கொடிகளும் அருகருகே பறந்தன. அதை அந்நகருக்குள் நுழைந்த அயல்வணிகர்கள் சிறுகுழுக்களாக கூடிநின்று சுட்டிக்காட்டி வியப்புடன் பேசிக்கொண்டனர். அந்நகருக்கு அவர்கள் வரத்தொடங்கிய நெடுங்காலமாகவே அவ்வண்ணம் ஐவர் கொடிகளும்...