2020 July

மாதாந்திர தொகுப்புகள்: July 2020

அஞ்சலி : சா.கந்தசாமி

சா.கந்தசாமி தமிழில் கசடதபற இலக்கிய இயக்கம் முன்வைத்த அழகியலின் முதன்மைப் படைப்பாளிகளில் ஒருவர் சா.கந்தசாமி. ‘மினிமலிசம்’ என்று கூறப்படும் சுருக்கவாத அழகியலை நம்பி, அதை வலியுறுத்தியவர் அவர். வர்ணனைகள், விவரணைகள் இல்லாத சுருக்கமான கூறுமுறை...

என் வாசகர்கள்

யாருக்காக? அன்புள்ள ஜெ ‘யாருக்காக’ கட்டுரையை வாசித்தேன். அதை வாசித்த அன்று இணையத்தில் ஒருவர் உங்கள் கதைகள் பற்றி எழுதியதை வாசிக்க நேர்ந்தது. அதில் உங்கள் வாசகர்களைப் பற்றிய இளக்காரமான குறிப்பு இருந்தது. அந்தக்கட்டுரையே மிகமிகச்...

நுரைச்சிரிப்பு – கடிதங்கள்

நுரைச் சிரிப்பு அன்புள்ள ஜெ நுரைச்சிரிப்பு வாசித்தேன். நானும் நாளும் காணும் காட்சிதான். ஆனால் அதைச் சிரிப்பாக பார்ப்பதற்கு ஒரு கண் தேவைப்படுகிறது. அந்தக் கண் இருந்தால்தான் அந்தக் காட்சியின் கொண்டாட்டம் வந்துசேர்கிறது. அழகான கட்டுரை....

புழுக்கச்சோறு, தங்கப்புத்தகம்- கடிதங்கள்

அன்புள்ள ஜெ தங்கப்புத்தகம் கதையை இன்று வாசித்தேன். ஒரு முழுநாளும் அந்த ஒரு கதையிலேயே ஊறிப்போய் அமர்ந்திருதேன். எனக்கு என்ன தோன்றுகிறதென்றால் எல்லா முக்கியமான நூல்களும் தங்கப்புத்தகங்கள்தான் புத்தகம் என்றாலே அப்படித்தான் இருக்கமுடியும். அது...

வெண்முரசில் தந்தையர்- ரகு

யட்ச வனத்தில் கேட்கப்படும் ஒரு முக்கியமான கேள்வி “துயர்களிலே பெரியது எது?, அதற்கு சொல்லபடும் பதில் “மைந்தனை இழக்கும் தந்தையின் துயர். மண்ணில் அதற்கு நிகரில்லை, ஏனென்றால் அம்மைந்தரை ஈன்றதுமே அது தொடங்கிவிடுகிறது””.. ஒரு தாயை விட மகனின்...

நாம் ஏன் அழகை உருவாக்க முடிவதில்லை?

அன்புள்ள ஜெ, தொழில் முறையாக ஆலைகள், ஆயத்த ஆடை நிறுவனங்கள், நூற்பு, நெசவு,சாய ஆலைகளை கட்டி கொடுக்கும் பொழுது அங்கு நிறுவப்படும் இயந்திரங்களை பார்க்கிறேன். ஐரோப்பிய இயந்திரஙகளின் செய் நேர்த்தியும், வடிவ ஒழுங்கமைவுகள் ,...

அ.முத்துலிங்கம் காணொளி உரையாடல்

https://youtu.be/NL51Bb_Zm_4 அன்புள்ள ஜெ அ.முத்துலிங்கம் அவர்களுடனான உரையாடல் ஒரு சிறப்பான அனுபவமாக அமைந்தது. அவருடைய பதில்களில் இருந்த ஓர் அம்சத்தைச் சுட்டிக்காட்டவேண்டும். பொதுவாக எழுத்தாளர்கள் வாசகர்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்லும்போது இரண்டு வகைகளில் பதில்சொல்வார்கள். கேள்விக்கு அப்போது...

சாவி, ஆபகந்தி- கடிதங்கள்

அன்புள்ள ஜெ முப்பதாண்டுகளுக்கு முன்பு நான் தொழில் தொடங்கியபோது பெரிய நஷ்டம். மனம் உடைந்து இருந்தேன். என் உறவிலிருந்த பெரியவர் ஒருவர் ஒரு சோதிடரிடம் அழைத்துச் சென்றார். கேரளத்தில் கோட்டையம் பக்கம். அவர் சொன்னார் புதையல்...

காவியம்- சுசித்ரா

திசைதேர்வெள்ளம் தொடங்கியது முதலே முன்பு வாசித்த ஏதோ ஒரு ஆக்கத்தின் எதிரொலிகள் கேட்டபடியே வந்தன. ஆனால் எது என்று தீர்மானமாக சொல்லமுடியவில்லை. இளையயாதவர் காவியம் வாசிப்பதை கண்டவுடன் அது புலப்பட்டது. திசைதேர்வெள்ளம் நினைவுபடுத்தியது...

யானைடாக்டர்- கதை தொன்மமாதல்

அன்புள்ள ஜெ.. சில மாதங்களுக்கு முன்எங்கள் பகுதி ஆலய விழாவை ஒட்டி பட்டிமன்றம் நடந்தது. அதில் ஒரு பேச்சாளர் இப்படி பேசினார் "நடுவர் அவர்களே ..  ஜெயமோகன் என்ற டாக்டர் தன் அனுபவங்களை யானை டாக்டர்...