தினசரி தொகுப்புகள்: June 30, 2020
கதைத் திருவிழா-21, சிந்தே [சிறுகதை]
இது எண்பதாண்டுகளுக்கு முன்பு நடந்த கதை. அன்றெல்லாம் வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டங்கள் என்று ஏதுமில்லை. ஆகவே என் அப்பா வீட்டிலேயே ஒரு சிங்கத்தை வளர்த்து வந்தார். முழுமையாக வளர்ந்த ஆண்சிங்கம். எத்தனை பெரியது...
வெண்முரசின் இறுதிநாவல்- கடிதம்
அன்புள்ள திரு. ஜெயமோகன் அவர்களுக்கு,
நலம் தொடர்க,
வெண்முரசின் நிறைவு நாவலைப் பற்றிய குறிப்பு பல எண்ணங்களைக் குவித்துவிட்டது. இந்த தொடர்வாசிப்பில் வெண்முரசில் நான் பெற்றதென்ன என்று யோசித்துப்பார்க்கிறேன். நிகழ் வாழ்க்கையினின்றும் விலகித் திளைக்கும் படியான...
சித்தம் எப்படியோ
https://www.youtube.com/watch?v=nPyBGLYaFRc
கிறிஸ்தவம், அவதூறுகள்…
அன்புள்ள ஜெ அவர்களுக்கு,
வணக்கம். இன்று தளத்தில் கிறித்துவம் அவதூறுகள் கட்டுரையில் நீங்கள்அளித்த சுட்டிகளைவாசித்துக்கொண்டிருந்தேன்.குக்கூ உரையாடலில் திரு.விஸ்வநாதன் அவர்கள்,(கரடி டேல்ஸ்) நிகழ்வின் இறுதியில் ஒரு பாடல் பாடினார்.அந்தப் பாடலை இணையத்தில் தேடினேன்.(இணைய முகவரி நினைவில்லை...
தங்கப்புத்தகம், மலையரசி- கடிதங்கள்
கதைத் திருவிழா-1 ‘தங்கப்புத்தகம்’ - 2
கதைத் திருவிழா-1’தங்கப்புத்தகம்’ - 1
அன்புள்ள ஜெ
தங்கப்புத்தகம் இப்பொதுதான் வாசித்தேன். இதை வாசிக்க எனக்கு எட்டு நாட்கள் தேவையாகியிருக்கிறது. பலமுறை வாசித்தேன். பலமுறை நடுவே விட்டேன். எனக்குத் தேவையாக...
வண்ணம், ஆமை- கடிதங்கள்
அன்புள்ள ஜெ.
வண்ணம் கதை உண்மையில் அளிக்கும் கதை என்ன? வரிவசூல் கொடுமை. அரசின் அலட்சியமான போக்கு. மக்களின் வாதை. ஆனால் அடிப்படையில் இன்னொரு கதை இருக்கிறது. தலைப்பு அதைத்தான் சொல்கிறது. மக்களை நம்பியே...