தினசரி தொகுப்புகள்: June 29, 2020
கதைத் திருவிழா-20, சாவி [சிறுகதை]
அரிகிருஷ்ணன் முதலில் அதைப் பார்த்தபோது குரங்கு என்று நினைக்கவில்லை. அவன் டிவிஎஸ் பைக்கின் வீல் முடுக்கிக் கொண்டிருந்தான். எதிரே அமர்ந்திருந்தது மணிகண்டன் என்றுதான் நினைத்தான். “என்னலே, அவன் என்ன சொன்னான்? அக்கவுண்டிலே எளுதிக்க...
கிறிஸ்தவம், அவதூறுகள்…
வில்லியம் மில்லர் விக்கி
அன்புள்ள ஜெ
என் நண்பர் ஒருவர் ஒரு டிவீட்டை எனக்கு காட்டினார். அதில் நா.மம்முது அவர்களின் ஒரு பேட்டியை ahI Maz என்பவர் சுட்டி கொடுத்து இப்படி எழுதியிருந்தார். jeyamohan to...
தூவக்காளி,கீர்ட்டிங்ஸ்- கடிதங்கள்
கதைத் திருவிழா-17, தூவக்காளி
அன்புள்ள ஜெ,
தூவக்காளி கதையை வாசித்தேன். முதல்வாசிப்பில் தன் மரபின் மேல் அவநம்பிக்கை கொண்ட இளைஞன் மரபின் ஆழத்திலிருந்து எழுந்துவரும் ஒரு தெய்வத்தை தன் அகத்திலே தரிசிக்கும் கதை என்று...
ஆமை,சுக்ரர்- கடிதங்கள்
கதைத் திருவிழா-11, சுக்ரர்
அன்புள்ள ஜெ
சுக்ரர் கதையை வாசிக்கும்போது நினைத்துக்கொண்டேன், இந்த கதைக்கு சுக்ரர் என்றபெயர் வேறெவ்வகையில் பொருந்துகிறது என்று. சுக்ரர் அசுரர்களின் ஆசாரியார். முனிவர். ஆனால் பிறகு அந்த படத்தைப்பார்த்தபோதுதான் புரிந்தது....