தினசரி தொகுப்புகள்: June 24, 2020
சங்கர் கொலை,நீதியும் சமூகமும்
கௌசல்யாவின் கணவர் சங்கர் கொலையில் ‘தீர்ப்பு’ வழங்கப்பட்டிருக்கிறது. நான் ஏற்கனவே பலமுறை சொல்லியிருக்கிறேன். இதைப்போன்ற மக்கள் உள்ளம் கொந்தளிக்கும் வழக்குகளில் கீழமைநீதிமன்றங்கள் உச்சகட்ட தண்டனையை வழங்கும். அப்போது ஊடகங்களில் சூடான விவாதங்கள் நிகழும்.குற்றவாளிகள்...
கதைத் திருவிழா-15, வண்ணம் [சிறுகதை]
கலிவருடம் 3902ல்,அதாவது கிபி 802ல் திருவிதாங்கூரை ஆட்சிசெய்தவர் முந்தைய அரசரான வீரமார்த்தாண்டவர்மாவின் மருமகனும் ஸ்ரீபாதப்பெருநல்லூர் என்னும் இடத்தை தலைமையிடமாகக் கொண்டவருமான வீரகேரள வர்மா விசாகம் திருநாள் மகாராஜா. அவரைப் பற்றிய செய்திகள் எவையுமே...
ஏழாவது,சுக்ரர்- கடிதங்கள்
கதைத் திருவிழா-9, ஏழாவது
அன்புள்ள ஜெ
ஏழாவது கதையில் மோசே உயிர்த்தெழுவதற்கான ஆறு முயற்சிகளாகத்தன் ஆபிரகாம் சார் எழுவதை பார்த்தேன். அது உண்மையில் நடந்ததா கதையா என்பது வேறுகேள்வி. ஆனால் அது ஓர் உருவகம்....
மலையரசி, மூத்தோள்- கடிதங்கள்
கதைத் திருவிழா-7,மூத்தோள்
அன்புள்ள ஜெ
மூத்தோள் திகிலூட்டிய கதை. நான் ஜ்யேஷ்டா தேவி பற்றியே உங்கள் குறிப்பு வழியாகத்தான் தெரிந்துகொண்டேன். ஆனால் வீட்டில் மூதேவி என்ற சொல் ஒலிக்காத நாளே இல்லை. வீட்டுப்பெண்ணை மூதேவி...
வேறொரு காலம்- கடிதம்
வேறொரு காலம்
இனிய ஜெயம்
வேறொரு காலம் வாசித்தேன். அதன் நிலமும் பொழுதும் (லைட்டா) பொறாமையை கிளர்த்தியது. பொதுவாக கடலூர் கடற்கரை ஒர பருவசூழல் வினோதமானது. ஊரே அக்கினி நட்சத்திரம் துவங்கினால் கதறும். விதி விலக்காக...