தினசரி தொகுப்புகள்: June 19, 2020
ஒருபோதும் திரும்பாது.
சில சமயம் சென்று தொட்டுவிடும் பாட்டு சிலநாட்கள் அலைக்கழித்து பின்பு கடந்துசென்று நினைவில் ஒரு துளியாக எஞ்சிவிடும். கூழாங்கற்களில் ஆயிரத்தில் லட்சங்களில் ஒன்றில் யக்ஷி இருக்கும் என்பார்கள். நம் கால் பட்டால் பற்றிக்கொண்டுவிடும்....
கதைத் திருவிழா-10, அருள் [சிறுகதை]
சாதனாவை நான் அந்த மலைக்குன்றுக்கு அழைத்துவந்தபோது அவளுக்கு மிகப்பெரிய ஆறுதலாக அது இருக்கும் என்றுதான் நினைத்திருந்தேன். அவள் திறந்தவெளிக்கு வந்தே நீண்ட நாட்களாகியிருந்தது. பெரும்பாலும் ஆஸ்பத்திரி அறை, வீட்டின் அவளுடைய படுக்கையறை. ஆஸ்பத்திரியின்...
அன்னம்- கடிதங்கள்
கதைத் திருவிழா-6,அன்னம்
அன்புள்ள ஜெ
அன்னம் கதையை வாசித்துக்கொண்டிருந்தேன். அதன் ஆழ்ந்த கவித்துவமான படிமம்- அன்னமே மானுடத்திரளும் அவர்கள் உண்ணும் உணவும் என்ற வரி- அதை கவிதையாக ஆக்குகிறது. ஆனால் ஒரு சந்தேகம் வந்தது....
ராஜன்,மலையரசி- கடிதங்கள்
68.ராஜன்
அன்புள்ள ஜெ
ராஜன் சிறுகதை படித்ததும் தோன்றியது: பூதங்கள் நம் உத்தரவுகளை நிறைவேற்றும் தான்.ஆனால் அது பூதம் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.நம் எல்லைக்குட்பட்ட வாழ்வை தாண்டியவர்கள்.கண்ணண் நாயர் விளக்கை தேய்த்ததும்...
வம்புகள், புலம்பெயர் இலக்கியம்-கடிதங்கள்
புலம்பெயர் இலக்கியம் – அ.முத்துலிங்கம்
அன்புள்ள ஜெ
நேற்று எனக்கும் என் நண்பருக்கும் இடையே சுவாரசியமான ஓர் உரையாடல் நடந்தது. அவர் கொஞ்சம் இடதுசாரி- திமுக கலவை. நான் அவரிடம் உங்கள் அன்னம் கதையைப் பற்றிப்...