தினசரி தொகுப்புகள்: June 18, 2020
கதைத் திருவிழா-9, ஏழாவது [சிறுகதை]
“கிறுக்குக்கூவான் மாதிரி பேசுதான் சார். அடிச்ச அடியிலே மண்டையிலே என்னமாம் களண்டிருக்குமான்னு சந்தேகமா இருக்கு” என்றார் சாமுவேல்.
“கூட்டிட்டு வாரும்வே, பாப்பம்” என்றேன்.
“எல்லாம் நடிப்பு... நாம பாக்காத நடிப்பா?” என்றார் மாசிலாமணி. “அடி எங்க...
வெங்களிற்றின் மீதேறி…- கடலூர் சீனு
வேணு வேட்ராயன் கவிதைகளைப்பற்றி
பூஜ்யம் என்பது எண் என்று அழைக்கும் வகைமைக்குள் எவ்வாறு வரும் என்பது எனது கணிதம் சார்ந்த நெடுங்கால பல குழப்பங்களில் ஒன்று. வேணு வேட்ராயன் கவிதைத் தொகுப்பான அலகில்...
மூத்தோள்,அன்னம்- கடிதங்கள்
கதைத் திருவிழா-6,அன்னம்
அன்புள்ள ஆசிரியருக்கு,
அன்னம் சிறுகதை கறுத்த சாகிப்பும் கார்த்தவீரியன் தான்.. தன் ஆணவத்தை ஆயிரம் கைகளென தவமிருந்து பெருக்கிக்கொண்டவன் கார்த்தவீரியன். ஆனால் அன்பை ஆயிரம் கைகளாக மனிதர்களில் பெருக்கிக்கொண்டவர் சாகிப். அன்பும்...
மலையரசி,செய்தி- கடிதங்கள்
கதைத் திருவிழா-5, மலையரசி
அன்புள்ள ஜெ,
மலையரசி, லட்சுமியும் பார்வதியும் இரு கதைகள் வழியாகவும் ஒரு ஆளுமையை முழுமையாக வரைந்துகாட்டுகிறீர்கள்.கௌரி பார்வதிபாய் வரலாற்றுப்பாத்திரமாக இருக்கலாம். ஆனால் இங்கே நம் முன் ஒரு பெண்ணாக வந்து...