தினசரி தொகுப்புகள்: June 9, 2020
சட்டநடவடிக்கை பற்றி…
சட்ட நடவடிக்கை-1
சில நண்பர்கள் என்னுடைய சட்ட நடவடிக்கை என்னும் கட்டுரைக்கு மறுப்பும் வருத்தமும் தெரிவித்து கடிதம் எழுதியிருக்கிறார்கள். இந்நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டாம் என்று கோரியிருக்கிறார்கள். ‘இது கருத்தியல் செயல்பாட்டை முடக்கும் செயல்’ என்று ஒருவர்...
சட்ட நடவடிக்கை
பா.செயப்பிரகாசம் பற்றி
இணையத்தில் திரு.செயப்பிரகாசம் அவர்கள் என் மேல் அவதூறும் வசையும் பொழிந்து எழுதியிருக்கும் பக்கங்களை நகல் எடுத்துவிட்டோம். அவருக்கு ஆதரவாக ஒரு கண்டன அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது. இது அச்சு ஊடகங்களுக்கும் அனுப்பப் பட்டுள்ளது....
விண் வரை…
வெண்முரசின் இருபத்தி ஐந்தாவது நாவலான கல்பொருசிறுநுரையை ஜூன் எட்டாம் தேதி பின்னிரவு ஒன்றரை மணிக்கு எழுதி முடித்தேன்.
இந்நாவல் பலவகையிலும் எனக்கு முக்கியமானது. இந்நாவல்நிரையில் இளைய யாதவனாகிய கிருஷ்ணன் பிறந்து கம்சனைக் கொல்லும் வரையிலான...
குரைத்தல்வாதம்
அன்புள்ள ஜெ
போகன் சங்கர் இப்படி எழுதியிருந்தார்.
பாரதி கேரளத்தைப் பற்றி சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது. ஏறக்குறைய இந்த பொருளில். "மலையாளத்தில் நாய்கள் குரைப்பதில்லை.மலையாளிகள் பற்றி அப்படிச் சொல்லமுடியாது'
இது உண்மையா?
செந்தில்ராஜ்
***
அன்புள்ள செந்தில்ராஜ்
கேள்வி தெளிவாக இல்லை. மேலே...
குருவி சிறுகதை பற்றி- காளிப்பிரசாத்
குருவி
குருவி கதை பற்றி எழுத்தாளர் காளிப்பிரசாத் எழுதியிருக்கும் கட்டுரை
எழுத்தாளர் ஜெயமோகன் -தனிமையின் புனைவுக் களியாட்டு- 1) குருவி - காளிப்பிரசாத்
69 ஆகாயம்
68.ராஜன்
67. தேனீ
66. முதுநாவல்
65. இணைவு
64....
ஒன்பது கதைகள் -கடிதங்கள்
அன்புள்ள ஜெ
நலம்தானே?
நீங்கள் கொடுத்த ஒன்பது கதைகளையும் படித்தேன். நவீனத்தமிழிலக்கியத்தில் இன்று என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதை ஒரு குறுக்குவெட்டாக காட்டிய கதைகள். இடம்பெயர்வு- பண்பாட்டுப்பெயர்வு ஆகியவையே கருப்பொருளாக இருக்கின்றன. சித்துராஜ் பொன்ராஜின் உஷ்ணம், அனோஜன்...
‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–87
பகுதி எட்டு : சொல்லும் இசையும் - 6
மலையன் சொன்னான். அரசே, இளைய யாதவரின் விண்புகுதல் செய்தியை புறவுலகுக்குச் சொல்லும் கடமையை ஊழ் எனக்கு அளித்தது. சான்றாக அவருடைய காதில் கிடந்த குண்டலங்களையும்...