தினசரி தொகுப்புகள்: June 5, 2020

படுகொலை செய்யப்படுவது என்ன?

யானைப்படுகொலை யானை படுகொலை பற்றி பலர் எழுதியிருந்தார்கள். பலர் வேடிக்கைக்காகவோ அல்லது வேட்டைக்காகவோ யானைக்கு அன்னாசிப்பழத்தில் பட்டாசு வைத்து அளிக்கப்பட்டது என்றவகையில் குறிப்பிட்டிருந்தனர். பெரும்பாலான இதழாளர்கள் இதை பட்டாசு என்றே எழுதியிருந்தனர். நகர் சார்ந்தவர்களுக்கு...

தேவதேவனின் நான்கு கவிதைத்தொகுதிகள் – கடிதங்கள்

அன்புள்ள ஜெ தேவதேவனின் நான்கு கவிதைத் தொகுதிகளைப் பற்றிய விமர்சனங்களை அல்லது அறிமுகங்களை அவருடைய கவிதைகள் மீதான ரசனையாகவே முன்வைத்திருந்தது அழகாக இருந்தது. அக்கவிதைகள் ஏன் கவிதையாக ஆகின்றன என்பதை புரிந்துகொள்ள முடிந்தது. பொதுவாக...

கதைகள்- கடிதங்கள்

அன்புள்ள ஜெமோ உங்கள் அறுபத்தொன்பது கதைகளையும் வாசித்தபிறகே எழுதவேண்டும் என்று நினைத்திருந்தேன் இன்றைக்குத்தான் முடித்தேன். நான் கொஞ்சம் மெதுவாக படிப்பவள். தமிழ் சொந்தமாக படித்ததுதான். அமெரிக்கா வந்தபிறகு. சென்னையில் தமிழே இல்லாமல்தான் படித்தேன். இங்கே...

வேதநாயகம் சாஸ்திரியார்- இப்போது

கிறிஸ்தவ இசை , மூன்று அடுக்குகள் வேதநாயகம் சாஸ்திரியார் -கடிதம் அன்புள்ள ஜெ உங்கள் கட்டுரையிலும் பின்னர் வந்த கடிதத்திலும் குறிப்பிடப்பட்டிருந்தபடி பாகவதர் வேதநாயகம் சாஸ்திரியார் புரசைவாக்கத்தில் முன்பு வாழ்ந்து வந்தார். அவர் மகன் கிளமெண்ட் எனது...

‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–83

பகுதி எட்டு : சொல்லும் இசையும் - 2 அர்ஜுனன் சிற்றோடைக்கரையில் நீர்மருத மரத்தின் வேரில் உடல் சாய்த்து கால் நீட்டி படுத்திருந்தான். அவன் கால்களைத் தொட்டு ஆறு ஓடிக்கொண்டிருந்தது. அதில் மிதந்து வந்த...