தினசரி தொகுப்புகள்: June 4, 2020

எப்படி எழுதுகிறேன்?

இந்த கொரோனாக்காலக் கதைகளின்போது என்னிடம் திரும்பத்திரும்ப கேட்கப்பட்டது, எப்படி இவ்வளவு எழுதினேன்? முன்னரே எழுதி வைத்திருந்தேனா? தகவல்களை எல்லாம் முன்னரே தேடி தொகுத்துவைத்திருந்தேனா?ஒரேயடியாக எழுதிவிடுவேனா, அல்லது விட்டுவிட்டு எழுதுவேனா? கொரோனோக் காலக்கதைகள் இவ்வளவு வந்ததற்கான...

வேதநாயகம் சாஸ்திரியார் -கடிதம்

கிறிஸ்தவ இசை , மூன்று அடுக்குகள் அன்புள்ள ஜெ, நீங்கள் கிறிஸ்தவ இசை மூன்று அடுக்குகள் என்ற பெயரில் வெளியிட்ட கட்டுரை பற்றி சிலவற்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன். உங்கள் கட்டுரையுடன் அளிக்கப்பட்டிருக்கும் ‘வேதநாயகம் சாஸ்திரியார் பாடல்கள்...

கிருமி- கடிதங்கள்

கிருமி – உமையாழ் அன்புள்ள ஜெ உமையாழின் கிருமி கதை நேரடியான பிரச்சாரக்கதை போல் இருக்கிறது. அதிலுள்ள ஒருகுரல்தான் அதை கதையாக்குகிறது. முன்பு பூச்சிகளையும் சிற்றுயிர்களையும்கூட கொல்லக்கூடாது என்று சொன்னவர் அவர் என்பது. கிருமி என...

தேனீ ,ராஜன் – கடிதங்கள்

தேனீ அன்புள்ள ஜெ தேனீ கதை வந்தபோதே யோசித்தேன் பலபேருடைய தந்தை நினைவு வந்திருக்கும் என்று. என் அப்பாவும் அவரை ஒருமுறை ஆந்திராவில் கனகதுர்க்கா கோயிலுக்கு கொண்டுபோகும்படிச் சொன்னார் அந்தக்கதையிலுள்ள அழகான அம்சம் தேனில் அளைந்துகொண்டே...

வில்வண்டி,நெடுநிலத்துள் -கடிதங்கள்

நெடுநிலத்துள் அகரமுதல்வன்  அன்புள்ள ஜெ நெடுநிலத்துள் கதையை வாசித்துக்கொண்டிருந்தேன். ஒரு கதையை ஏன் உருவகமாக எழுதவேண்டும்? அதற்கான காரணங்களில் முக்கியமான ஒன்று உண்டு. கடந்தகாலம் அப்படியே உருவகமாக ஆகிக்கொண்டே இருக்கிறது. தொன்மம் அல்லது புராணமாக...

‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–82

பகுதி எட்டு : சொல்லும் இசையும் - 1 மணிப்பூரக நாட்டிலிருந்து நள்ளிரவில் எவரிடமும் கூறாமல் கிளம்பி, மூங்கில் செறிந்த சாலையினூடாக காட்டுக்குள் புகுந்து, கிழக்கு ஒன்றையே இலக்கெனக் கொண்டு பன்னிரண்டு இரவுகள் பகல்கள்...