தினசரி தொகுப்புகள்: June 3, 2020

கிறிஸ்தவ இசை , மூன்று அடுக்குகள்

கிறித்தவ இசைப்பாடலாசிரியர்கள் வேதநாயக சாஸ்திரியின் வேதசாஸ்திரக்கும்மி வில்லியம் மில்லர் விக்கி  அன்புள்ள ஜெ கிறித்தவ இசைப்பாடலாசிரியர்கள் என்ற உங்களுடைய கட்டுரையில்தான் வேத்நாயக சாஸ்திரியாரைப் பற்றிக் கேள்விப்பட்டேன். குறிப்பான ஒரு நோக்கம் இல்லாமலேயே எனக்கு அவர் மேல் ஓர் ஈடுபாடு...

யானைப்படுகொலை

அன்புள்ள ஜெ, https://www.newindianexpress.com/states/kerala/2020/jun/02/pineapple-filled-with-firecrackers-killed-pregnant-wild-elephant-2150959.amp?__twitter_impression=true இந்தச் செய்தியை வாசித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். எவ்வளவு கோரமானவர்கள் இந்த மனிதர்கள். விவேகானந்தர் 1897 இல் கேரளத்தைப் பைத்தியக்கார விடுதி என்றார். அதைப் போக்க பல ஆத்மாக்கள் உழைத்தனர். இது கேரளாவுக்கு...

நெடுநிலத்துள் – கடிதங்கள்

நெடுநிலத்துள் அகரமுதல்வன் அன்புள்ள ஜெ வரிசையாக வந்துகொண்டிருக்கும் கதைகளில் அகரமுதல்வனின் கதை கொஞ்சம் வேறுபட்டிருக்கிறது. உருவகக்கதை என்று சொல்லலாம். அல்லது நவீனத்தொன்மக்கதை என்று சொல்லலாம். ஈழத்தின் வரலாற்றை தொல்பழங்காலம் முதல் சமகாலம் வரை இணைக்க...

ஐந்து நெருப்பு,போழ்வு- சிறுகதைகள்

 ஐந்து நெருப்பு அன்புள்ள ஜெ ஐந்துநெருப்பு ஒரு நேரடியான கதை. அதிலுள்ள ஐந்துநெருப்பு மட்டுமே உருவகம். நான்குநெருப்பாலும் அழுத்தப்பட்டும் முள்மேல் பாயும் கதை. ஆனால் இந்தக்கதையின் இதே நிலை உருவக ரீதியாக பல இளைஞர்களுக்கு வந்திருக்கலாம்....

புதியகதைகள்- கடிதங்கள்

உதிரம் அனோஜன் பாலகிருஷ்ணன் வணக்கம் ஜே, அனோஜனின் "உதிரம்" சிறுகதை வாசித்தேன். தொடர்ந்த கடிதங்களும் வாசித்தேன். அனோஜன் எனக்குப் பிடித்த இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர். அதில் எனக்குப் பெருமையும் கூட. தற்போதெல்லாம் கதைகளை வாசித்துவிட்டு மனதுக்குள்...

ஆனையில்லா, ஆகாயம்- கடிதங்கள்

அன்புள்ள ஜெ ஆகாயம் என்ற சொல்லில் இருக்கும்  “ஆ!”  “ஆகா!” இரண்டுமே எனக்குப் பிடிக்கும். ஒருவர் அவர் அன்றாடம் பேசி கேட்கும் மொழியில் வாசிக்கும் இலக்கியம் கொஞ்சம் மேம்பட்டது, நுட்பமானது என்று நான் நினைப்பது...

‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–81

பகுதி ஏழு : நீர்புகுதல் - 10 யாதவரே, இச்செய்தியை உரைக்கும்பொருட்டே இங்கு வந்துள்ளேன். மதுராவில் உங்கள் மூத்தவர் உயிர்நீப்பதை பார்த்த பின்னரே இங்கு வந்தேன். அவர் மதுராவின் தென்மேற்கே வடக்கிருப்பதற்கான இடத்தை ஒருக்கும்படி...