தினசரி தொகுப்புகள்: June 2, 2020

அம்மனும் சித்தரும் அருகிருக்க…

ஒர் ஆசிரியர் தன் கதைமாந்தரில் ஒருவராக ஆவது என்பது அடிக்கடி நிகழ்வது. அல்லது புனைவில் தான் உருவாக்கிக் கொண்ட கதைமாந்தனாக  ஆசிரியன் தானே படிப்படியாக மாறிவிடுவது. இன்னொன்று உண்டு தன்னை பலவாறாக உடைத்து...

கிருமி [சிறுகதை] உமையாழ்

ஊரடங்குச் சட்டத்தையும் மீறி உங்களது உடல் வைக்கப்பட்டிருப்பதாகச் சொன்ன அந்த வைத்தியசாலையின் வாசலில் எங்களுக்கான கடைசி நம்பிக்கைகளை இறுகப் பிடித்தவர்களாக நின்றிருந்தோம். கண்களில் கருணை உள்ளவர் எவரையாவது எங்கள் மீதுசாட்டு ரஹ்மானே என்கிற...

புதிய கதைகள்- கடிதங்கள்

வில்லுவண்டி தனா அன்புள்ள ஜெ வில்வண்டி சிறுகதையின் வடிவம் அதற்கு அபாரமான அழகைக் கொடுக்கிறது. மிகையான உணர்ச்சிகள் இல்லை. விரிவான சித்தரிப்புகள் இல்லை .இயல்பான ஒழுக்கு. வில்வண்டிக்காகத்தான் அவள் செந்தட்டியை திருமணம் செய்துகொள்கிறாள். செந்தட்டி அவளை...

உஷ்ணம் – கடிதங்கள்

உஷ்ணம் சித்துராஜ் பொன்ராஜ் அன்புள்ள ஜெ நலம்தானே? சித்துராஜ் பொன்ராஜ் பற்றி முன்னரே எழுதியிருந்தீர்கள். அந்தத் தொகுதி படித்தேன். அவருடைய எழுத்தின் முக்கியமான அம்சம் அதன் நவீனத்தன்மைதான்.சாதாரணமாக தமிழ் வாழ்க்கையில் எழுதப்படாத நவநாகரீக நகர்சார்ந்த வாழ்க்கையின்...

நற்றுணை போழ்வு- கடிதங்கள்

 நற்றுணை அன்புள்ள ஜெ நற்றுணை கதையை முழுசாக வாசிக்க இரண்டு வாசிப்பு தேவைப்பட்டது. ஏராளமான வரலாற்றுக்குறிப்புகள். ஏராளமான நுண்ணிய செய்திகள். டதி போன்ற ஆளுமைகள் ஒருபக்கம் சைக்கிள் போன்ற கருவிகள் இன்னொருபக்கம். ஐடியாலஜியும் டெக்னாலஜியும்...

‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–80

பகுதி ஏழு : நீர்புகுதல் - 9 நான் பலராமரின் மஞ்சத்தறைக்கு முன் சென்று நின்றேன். வாயிலில் அவருடைய இரு மைந்தர்களும் நின்றிருந்தனர். நிஷதன் உளம் கலங்கியதுபோல் தோள்கள் தொய்ந்து, கைகள் தளர்ந்து, தலைகுனிந்து...