தினசரி தொகுப்புகள்: June 1, 2020
இலக்கிய அபிப்பிராயம் சொல்வது …
இலக்கியப்பேச்சுக்களில் அவ்வப்போது நான் எதிர்கொள்ளும் ஒரு கேள்வி உண்டு, இலக்கியப் படைப்பாளிகள் ஏன் அவர்களின் எழுத்துக்கள் மீதான கருத்துக்களைக் கண்டு எரிச்சல் கொள்கிறார்கள்? அவ்வாறு எரிச்சல்கொண்ட எழுத்தாளர்களின் ‘முதிர்ச்சியின்மை’ பற்றிய புகார்களாகவே இந்தக்...
நெடுநிலத்துள் [சிறுகதை] அகரமுதல்வன்
வெள்ளிக்கிழமையின் மாலை நேரத்தில் அம்மம்மாவின் குடிசைக்கு முன்னால் சனங்கள் குழுமியிருப்பார்கள். உடல்நிலை சரியில்லாத குழந்தைகளை தமது மடியில் கிடத்தி நிலத்தில் அமர்ந்திருக்கும் இளந்தாய்மார்கள் அம்மம்மாவிற்காக காத்திருப்பார்கள். மனக்குறை, ஏதென்று தெரியாத பயமும் பதற்றமும்...
வில்வண்டி- கடிதங்கள்
வில்லுவண்டி தனா
அன்புள்ள ஜெ,
தனா எழுதிய கதையை முன்பே படித்திருந்தேன். என்னுடைய ஊரைச் சேர்ந்த கதை. ஓரளவு கள்ளிக்காட்டு இதிகாசத்தை நினைவுபடுத்தும் கதைச்சூழல். நல்லகதை. இதை வாசிக்கும்போதுதான் கள்ளிக்காட்டு இதிகாசத்தின் பிரச்சினை என்ன என்று...
உதிரம்,கவி,இசூமியின் நறுமணம்- கடிதங்கள்
உதிரம் அனோஜன் பாலகிருஷ்ணன்
அன்புள்ள ஜெ,
அனோஜனின் கதையை வாசித்தபோது உருவான ஒவ்வாமை என்பது அந்த பேசுபொருள் சார்ந்தது. ஒவ்வாமையை உருவாக்கும் விஷயங்களை எப்போதுமே எழுத்தாளர்கள் எழுதி வந்திருக்கிறர்கள். ஒவ்வாமையை உருவாக்குபவை என்ன என்று பார்த்தால்...
இணைவு, ராஜன் – கடிதங்கள்
இணைவு
போழ்வு
அன்புள்ள ஜெ,
போழ்வு இணைவு இருகதைகளும் இணைந்து ஒரு நீண்ட குறுநாவலாக ஆகின்றன. அதற்குள் வேலுத்தம்பியின் ஒரு வாழ்க்கை நிகழ்ந்து முடிகிறது. அகரவரிசையிலே சொன்னால் ராஜா கேசவதாஸ் பெயரிடும்...
கூடு,பிறசண்டு- கடிதங்கள்
‘பிறசண்டு’
அன்புள்ள ஜெ
பிறசண்டு கதை எங்கோ நிஜமாகவே நடந்ததாகத்தான் இருக்கவேண்டும். ஏனென்றால் இதை நான் கண்டிருக்கிறேன். என் மாமாவீட்டில் திருட்டு போயிற்று. கேஸ் கோர்ட்டிலே நடந்தது. மாமா திருடனை கண்ணால் பார்த்த சாட்சி....
அன்னம், அருள்- கடிதங்கள்
கதைத் திருவிழா-6,அன்னம்
அன்புள்ள ஜெ
நலம்தானே?
நானும் நலம். நீண்ட இடைவேளைக்குப்பின் இந்தக் கடிதம் எழுதுவதற்கான காரணம் அன்னம். இந்த வரிசையில் ஓரிரு கதைகளைத்தான் என்னால் வாசிக்கமுடிந்தது. காரணம் வேறொன்றுமில்லை. இந்த நெட்ஃப்ளிக்ஸ் தொடர்கள்தான். அவை...
‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–79
பகுதி ஏழு : நீர்புகுதல் - 8
நான் பலராமரின் அறைக்குச் சென்றபோது அங்கே அமைச்சர்களும் படைத்தலைவர்களும் நிறைந்திருந்தனர். ஏவலன் என் வருகையை அறிவித்து எனக்கு நுழைவொப்புதல் அளித்தான். நான் உள்ளே சென்று பலராமரை...