2020 June

மாதாந்திர தொகுப்புகள்: June 2020

கதைத் திருவிழா-21, சிந்தே [சிறுகதை]

இது எண்பதாண்டுகளுக்கு முன்பு நடந்த கதை. அன்றெல்லாம் வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டங்கள் என்று ஏதுமில்லை. ஆகவே என் அப்பா வீட்டிலேயே ஒரு சிங்கத்தை வளர்த்து வந்தார். முழுமையாக வளர்ந்த ஆண்சிங்கம். எத்தனை பெரியது...

வெண்முரசின் இறுதிநாவல்- கடிதம்

அன்புள்ள திரு. ஜெயமோகன் அவர்களுக்கு, நலம் தொடர்க, வெண்முரசின் நிறைவு நாவலைப் பற்றிய குறிப்பு பல எண்ணங்களைக் குவித்துவிட்டது. இந்த தொடர்வாசிப்பில் வெண்முரசில் நான் பெற்றதென்ன என்று யோசித்துப்பார்க்கிறேன். நிகழ் வாழ்க்கையினின்றும் விலகித் திளைக்கும் படியான...

சித்தம் எப்படியோ

https://www.youtube.com/watch?v=nPyBGLYaFRc கிறிஸ்தவம், அவதூறுகள்… அன்புள்ள ஜெ அவர்களுக்கு, வணக்கம். இன்று தளத்தில் கிறித்துவம் அவதூறுகள் கட்டுரையில் நீங்கள்அளித்த  சுட்டிகளைவாசித்துக்கொண்டிருந்தேன்.குக்கூ உரையாடலில் திரு.விஸ்வநாதன் அவர்கள்,(கரடி டேல்ஸ்) நிகழ்வின் இறுதியில் ஒரு பாடல் பாடினார்.அந்தப் பாடலை இணையத்தில் தேடினேன்.(இணைய முகவரி நினைவில்லை...

தங்கப்புத்தகம், மலையரசி- கடிதங்கள்

கதைத் திருவிழா-1 ‘தங்கப்புத்தகம்’ - 2 கதைத் திருவிழா-1’தங்கப்புத்தகம்’ - 1 அன்புள்ள ஜெ தங்கப்புத்தகம் இப்பொதுதான் வாசித்தேன். இதை வாசிக்க எனக்கு எட்டு நாட்கள் தேவையாகியிருக்கிறது. பலமுறை வாசித்தேன். பலமுறை நடுவே விட்டேன். எனக்குத் தேவையாக...

வண்ணம், ஆமை- கடிதங்கள்

அன்புள்ள ஜெ. வண்ணம் கதை உண்மையில் அளிக்கும் கதை என்ன? வரிவசூல் கொடுமை. அரசின் அலட்சியமான போக்கு. மக்களின் வாதை. ஆனால் அடிப்படையில் இன்னொரு கதை இருக்கிறது. தலைப்பு அதைத்தான் சொல்கிறது. மக்களை நம்பியே...

கதைத் திருவிழா-20, சாவி [சிறுகதை]

அரிகிருஷ்ணன் முதலில் அதைப் பார்த்தபோது குரங்கு என்று நினைக்கவில்லை. அவன் டிவிஎஸ் பைக்கின் வீல் முடுக்கிக் கொண்டிருந்தான். எதிரே அமர்ந்திருந்தது மணிகண்டன் என்றுதான் நினைத்தான். “என்னலே, அவன் என்ன சொன்னான்? அக்கவுண்டிலே எளுதிக்க...

கிறிஸ்தவம், அவதூறுகள்…

வில்லியம் மில்லர் விக்கி  அன்புள்ள ஜெ என் நண்பர் ஒருவர் ஒரு டிவீட்டை எனக்கு காட்டினார். அதில் நா.மம்முது அவர்களின் ஒரு பேட்டியை ahI Maz என்பவர் சுட்டி கொடுத்து இப்படி எழுதியிருந்தார். jeyamohan to...

தூவக்காளி,கீர்ட்டிங்ஸ்- கடிதங்கள்

கதைத் திருவிழா-17, தூவக்காளி அன்புள்ள ஜெ, தூவக்காளி கதையை வாசித்தேன். முதல்வாசிப்பில் தன் மரபின் மேல் அவநம்பிக்கை கொண்ட இளைஞன் மரபின் ஆழத்திலிருந்து எழுந்துவரும் ஒரு தெய்வத்தை தன் அகத்திலே தரிசிக்கும் கதை என்று...

ஆமை,சுக்ரர்- கடிதங்கள்

கதைத் திருவிழா-11, சுக்ரர் அன்புள்ள ஜெ சுக்ரர் கதையை வாசிக்கும்போது நினைத்துக்கொண்டேன், இந்த கதைக்கு சுக்ரர் என்றபெயர் வேறெவ்வகையில் பொருந்துகிறது என்று. சுக்ரர் அசுரர்களின் ஆசாரியார். முனிவர். ஆனால் பிறகு அந்த படத்தைப்பார்த்தபோதுதான் புரிந்தது....

லோகி நினைவில்…

இன்றுடன் லோகி மறைந்து 11 ஆண்டுகள் முழுமையடைகின்றன. நான் நினைவுநாட்களில் பொதுவாக குறிப்புகள் எழுதுவதில்லை. பிறநாட்களில் நினைக்காத ஒருவரை நினைவு நாட்களில் எண்ணிக் கொள்கிறோம். லோகி என்னுடைய பேச்சில் எப்போதும் வந்துகொண்டிருப்பவர். எப்படியோ...