2020 May 28

தினசரி தொகுப்புகள்: May 28, 2020

பாலையும் செல்வேந்திரனும்

பாலை நிலப்பயணம் வாங்க செல்வேந்திரனின் எழுத்தில் பயணத்துக்கு இணையாக நண்பர்களுடனான உரையாடல்கள் வந்தவண்ணம் உள்ளன. உள்ளார்ந்த நட்புக்கு இலக்கணமான கேலியும் கிண்டலும் நிறைந்த பேச்சுக்கள். நெருக்கமான உள் குழுமக் குறிப்புகள் இருந்தாலும் அவையும் பேசுபவர்...

கவி [சிறுகதை] மணி எம்.கே.மணி

  என்னைப் பார்த்தால் மிகவும் பாவமாக இருப்பேன். முதல் பார்வையில் நல்லவன் என்பதாக முடிவு செய்து பலரும் எனக்கு மரியாதை கொடுப்பார்கள். எனது கண்கள் உள்ளே மிகவும் ஆழத்தில் தேமே என்றிருப்பதை பலரும் அனுதாபம்...

அவனை எனக்குத் தெரியாது- கடிதங்கள்

அவனை எனக்குத் தெரியாது தெய்வீகன் அன்புள்ள ஜெ நலம்தானே? இப்போது வெளியிட்டு வரும் கதைகளை வாசிக்கிறேன். இந்த ஊரடங்கில் இத்தனைபே நல்ல கதைகளை தொடர்ந்து எழுதிவருகிறார்கள் என்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. தெய்வீகனின் சிறுகதை ஈழத்தின் போர்நிலையில்...

கதைகள் கடிதங்கள்

அன்புள்ள ஜெ இந்தச்சிறுகதை வரிசையை நான் இன்னும் முடிக்கவில்லை. கரு மிச்சமிருக்கிறது- நீண்ட கதை என்பதனால். ஆகவே எழுதி முடித்துவிட்டீர்களே என்ற வருத்தம் இன்னும் உருவாகவில்லை. தொடர்ச்சியாக வாசித்துக்கொண்டிருக்கிறேன் இந்தக்கதைகள் ஒருவகையான இயல்பான எளிமையான உற்சாகத்துடன்...

கூடு, காக்காய்ப்பொன் – கடிதங்கள்

காக்காய்ப்பொன் அன்புள்ள ஜெ காக்காய்ப்பொன் கதையை வாசித்தேன். என் தியான வகுப்பில் நண்பர்களுக்கு அந்தக்கதையைச் சொன்னேன். பொதுவாக துறவு, ஆன்மீக வாழ்க்கை பற்றிய கதைகள் நிறையவே உண்டு. அவை எல்லாமே மூன்று வகை. ஒன்று முதிர்ச்சி...

‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–75

பகுதி ஏழு : நீர்புகுதல் - 4 கௌண்டின்யபுரியிலேயே நாற்களமாடல் நிகழலாம் என்றுதான் முதலில் முடிவு செய்யப்பட்டது. போருக்கு அழைக்கப்பட்டவருக்கே அதை நிகழ்த்துவதற்கான இடத்தை வகுக்கும் உரிமை. அதற்கான திட்டங்கள் மதுராவில் இருந்து விரிவாக...