தினசரி தொகுப்புகள்: May 23, 2020
எஞ்சும் கூடு
மூன்று வருகைகள்.
மூன்று டைனோசர்கள்
மூன்று பறவைகள்
நேற்று மாலையுடன் குருவிக்குஞ்சுகள் மூன்றும் பறந்து மறைந்தன. நேற்று அந்திவரை அவை திரும்பி வரும் என்ற எண்ணம் எனக்கு இருந்தது. ஓரிருநாட்கள் வெளியே சென்று பறத்தல் பழகி இந்தக்கூட்டுக்குள்...
நிறைவு
இந்தக் கதைகளை எழுதத் தொடங்கியபோது எந்த நோக்கமும் இல்லை. முன்னரே சிறுகதைக்கான உந்துதல் இருந்தது . யாதேவி வரிசை சிறுகதைகளை எழுத தொடங்கியிருந்தேன். நான் சிறுகதைகளை எழுதுவது வெண்முரசின் நடையில் இருந்து வெளியே...
கதைகள் கடிதங்கள்
அன்பிற்கினிய ஜெ,
தொடர்ச்சியாக இக்கதைகளை வாசித்த இரண்டு மாதமும் என் வாழ்க்கையில் ஒரு பொற்காலம் என்றே சொல்வேன். நான் 1998 முதல் இலக்கியம் வாசிக்க ஆரம்பித்தவன். அப்போதே காலச்சுவடு உயிர்மை எல்லாம் வாசித்தேன். உங்கள்...
கரு,ராஜன்- கடிதங்கள்
அன்புள்ள ஜெ
கரு குறுநாவலை இப்போதுதான் வாசித்து முடிக்க முடிந்தது. முதல் வாசிப்பில் அதன் தகவல்களும், ஒன்றுடன் ஒன்று சம்பந்தமில்லாத கதாபாத்திரங்களும், நிகழ்வுகள் தனித்தனிச் சரடுகளாகப் போவதும் நாவலை தொகுத்துக்கொள்ள முடியாமல் செய்தன. ஆனால்...
தேனீ,நிழல்காகம் – கடிதங்கள்
தேனீ
அன்புள்ள ஜெ
தேனீ கதை நம்முடைய போன தலைமுறையில் பலருடைய வாழ்க்கையின் பதிவு. அன்றைக்கு உண்மையிலேயே வாழ்க்கை அப்படித்தான் இருந்தது. பெரும்பாலானவை கூட்டுக்குடும்பங்கள். வருமானம் ஆண்கள் மட்டுமே கொண்டுவருவது. அதற்கு கடுமையான போராட்டம்....
‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–70
பகுதி ஆறு : படைப்புல் - 14
தந்தையே, அந்த ஒரு நாள் ஊழின் தருணம். அது ஒரு எண்ணமாக எவ்வாறு தொடங்கியது, பலநூறு செயல்களினூடாக எவ்வாறு ஒருங்கிணைந்தது, பல்லாயிரம் பேரினூடாக எவ்வண்ணம் தன்னை...