தினசரி தொகுப்புகள்: May 22, 2020
மூன்று பறவைகள்
மூன்று டைனோசர்கள்
மூன்று வருகைகள்.
செங்கோலின் கீழ்
இரண்டுநாட்களாகவே பக்கத்து அறையில் ஒரே சந்தடி. குருவிக்குரல்களுக்கு வேகம் கூடியிருப்பதைக் கண்டேன். கீழே நின்று பார்த்தபோது மூன்று குருவிக்குஞ்சுகளும் கூண்டின் விளிம்பில் வந்து அமர்ந்து அலகை மேல்நோக்கி ஏந்தி...
ஆகாயம் [சிறுகதை]
கல்லுவேலை காரியக்காரர் செண்பகராமன் மாடன் பிள்ளை அவருடன் வந்த மிளகுமடிசீலை காரியக்காரர் மார்த்தாண்டன் நீலன் பிள்ளையுடன் கல்லாசாரிகள் வேலைசெய்துகொண்டிருந்த புறமுற்றத்தின் நடுவே நடந்தார்.
“பாத்து நடக்கணும்... தரை முழுக்க அம்புமுனை வாள்முனை மாதிரி கல்லுடைசல்கள்...
முதுநாவல்,கரு- கடிதங்கள்
முதுநாவல்
அன்புள்ள ஜெ,
தலைக்கெட்டு காதரும் இடும்பனும் போரிடும் காட்சியின் வர்ணிப்பை படித்தேன். அவர்கள் மோதிக்கொண்ட கணத்தில் அப்படியே கதையை ஃபோக் பாடலுக்குள் கொண்டுசென்று அவனுடைய கண்வழியாகச் சொல்ல ஆரம்பித்ததுதான் கிளாஸ். ஒரு படைப்பாளி இயல்பாக...
தேனீ, ராஜன்-கடிதங்கள்
ராஜன்
அன்புள்ள ஜெ
ராஜன் கதை ஒரு ஃபேபிளின் தன்மையுடன் இருக்கிறது. இந்த வகையில் பல வடிவங்களை இந்தக் கதைவரிசையில் முயற்சி செய்திருக்கிறீர்கள். நிழல்காகம் போன்ற கதைகளில் தத்துவ விவாதம் வழியாக ஃபேபிள் சிறுகதைக்குரிய...
தேவி, சிவம்- கடிதங்கள்
தேவி
அன்புள்ள ஜெ
தேவி கதையை மீண்டும் மீண்டும் வாசிக்கிறேன். முதலில் அந்த நாடகம் எனக்கு அப்படி ஒரு உற்சாகமான அனுபவமாக இருந்தது. ஜெ, நான் ஒரு சிறிய ஊரிலேதான் மூன்று ஆண்டுகளுக்கு முன்புகூட...
‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–69
பகுதி ஆறு : படைப்புல் - 13
எல்லாக் கொண்டாட்டங்களையும்போல ஆர்வத்துடனும் தயக்கத்துடனும் மெல்ல தொடங்கியது இளவேனில் விழா. ஆர்வம் எப்போதும் இருப்பது. உவகையை நோக்கிச் செல்லும் உயிரின் விழைவு அது. தன்னை மறந்தாடவும்,...