2020 May 20

தினசரி தொகுப்புகள்: May 20, 2020

தேனீ [சிறுகதை]

சுசீந்திரம் கோயிலுக்குள் காசிவிஸ்வநாதர் ஆலயம் ஒரு தனி உலகம். தெப்பக்குளம், அதற்கு இணையாக ஓடும் சாலையில் கடைகள், மூலம் திருநாள் மகாராஜா கட்டிய முகப்புக்கோபுரம், நந்தி, கொன்றைவனநாதர் சன்னிதி, கொடிமரம், அர்த்தமண்டபம், செண்பகராமன்...

கூடு, தேவி- கடிதங்கள்

கூடு அன்புள்ள ஜெ   கூடு கதையின் மிக அழகான பகுதியே லடாக்கின் நிலப்பரப்பை, அங்கே பயணம் செய்வதை விவரித்திருந்த முறைதான். ஒரு பயணக்குறிப்புக்கும் அதற்கும் இடையே பெரிய வேறுபாடு உண்டு. பயணக்குறிப்புகளில் ஒரு வகையான...

நிழல்காகம், ஓநாயின் மூக்கு- கடிதங்கள்

நிழல்காகம் அன்புள்ள ஜெ நிழல்காகம் ஒரு ஆன்மிகமான கதையை அறிவார்ந்த விவாதம் வழியாக நவீனக்கதையுலகுடன் இணைக்கும் உங்கள் உத்தியை கொண்டிருக்கிறது. தொடக்கத்தில் எழுப்பப்படும் அடிப்படையான கேள்விகள்தான் அந்தக்கதையின் பலமே. கலை என்பது என்ன? அது வாழ்க்கையை...

கரு, இணைவு- கடிதங்கள்

கரு - பகுதி 2 கரு - பகுதி 1 அன்புள்ள ஜெ கரு நாவல் இன்று மறைந்துபோய்விட்ட ஒரு உலகத்தை அறிமுகம் செய்கிறது. எண்பதுகளில் நான் மதுரை தியோசஃபிக்கல் நூலகத்தில் நிறைய வாசிப்பேன். நான் அப்போது...

‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–67

பகுதி ஆறு : படைப்புல் - 11 பிரஃபாச க்ஷேத்ரத்தில் மிக விரைவாக குடில்கள் அமைந்தன. அத்தகைய ஒரு நிலத்தில் யாதவர்கள் எவரும் அதற்கு முன் குடியேறியதில்லை. பெரும்பாலும் அவர்கள் அனைவருமே துவாரகையில் பிறந்து...