தினசரி தொகுப்புகள்: May 14, 2020
லாசர் [சிறுகதை ]
”என்னலே அது?” என்றபடி ஜான்சன் ஓடி அருகே வந்தான்.
லாசர் அதை உடனே மண்ணை அள்ளிப்போட்டு மூடிவிட்டான்.
“ஏலே என்னலே அது? ஏலே சொல்லுலே” என்றான் ஜான்சன்.
லாஸர் அதை அவனிடமிருந்து எப்படி மறைப்பது என்று தெரியாமல்...
ஐந்து நெருப்பு, நஞ்சு- கடிதங்கள்
ஐந்து நெருப்பு
அன்புள்ள ஜெ
ஐந்துநெருப்பு படித்தேன். எப்படி சிலர் கடுமையானவர்களாக ஆகிறார்கள், எது அங்கே செலுத்துகிறது என்பது எப்போதுமே ஒரு கேள்விதான். என் பணியில் நான் சிலசமயம் குற்றவாளிகளாகிய பெண்களிடம் பேசுவதுண்டு. அவர்கள் தாங்கள்...
கூடு,சிவம்- கடிதங்கள்
சிவம்
அன்புள்ள ஜெ
சிவம் ஒரு தத்துவார்த்தமான விளையாட்டை ஆடுகிறது. அன்பே சிவம் என்ற வார்த்தையின்மேல் அத்வைதியின் பகடியுடன் ஆரம்பிக்கிறது. அன்பை தூக்கி எவர் மண்டையிலும் போடலாம். தலைமுறைதலைமுறையாக பூசை அபிசேகம் செய்யப்பட்டு மழமழவென்று...
பத்துலட்சம் காலடிகள், பலிக்கல்- கடிதங்கள்
பலிக்கல்
அன்புள்ள ஜெ,
பலிபீடம் நெஞ்சை கனக்கவைத்த கதை. மனித வரலாறு தோன்றிய நாள் முதல் மனிதன் கேட்டுக்கொள்ளும் கேள்வி- இங்கே நீதி என்று ஒன்று இருக்கிறதா என்றுதான். இல்லவே இல்லை என்றுதான் பாதிப்பெர் சொல்வார்கள்....
‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–61
பகுதி ஆறு : படைப்புல் - 5
துவாரகையில் இருந்து கிளம்புவதற்கான ஆணையை விடுப்பதற்கு ஃபானு மேலும் ஒருநாள் எடுத்துக்கொண்டார். “நமது கருவூலங்களை கொண்டுசெல்ல உரிய வண்டிகள் தேவை” என்றார். “அவை முறையாக பாதுகாக்கப்படவேண்டும்....