தினசரி தொகுப்புகள்: May 13, 2020
தேவி [சிறுகதை]
“ஒத்தை ஒரு பொம்புள கேரக்டரா? செரியாவாதே” என்றார் ‘பெட்டி’ காதர். “ஒருநாடகம்னா மினிமம் மூணு பொம்புளை கேரக்டர் வேணும். அதாக்கும் வளமொறை. சும்மா ஆளாளுக்கு தோணின மாதிரி நாடகம்போட்டா நாடகமாயிடுமா?”
“இல்ல நாடகம்தானே?” என்று...
நற்றுணை, கூடு- கடிதங்கள்
நற்றுணை
அன்புள்ள ஜெ
நற்றுணை கதையைப் பற்றி பேசும்போது எனக்கு நினைவுக்கு வந்தது நீங்களே எழுதிய ஒரு கட்டுரை. அதை தேடிக்கண்டடைய முடியவில்லை. அது மணிமேகலை காவியத்தைப் பற்றியது. அதில் மணிமேகலை ஒரு தாசி...
போழ்வு, சீட்டு- கடிதங்கள்
https://youtu.be/3IxSCme3Qw0
போழ்வு
அன்புள்ள ஜெ,
போழ்வு சிறுகதையை ஒரு குறுநாவலாகவே வாசிக்கவேண்டும். அது ஓர் உச்சத்தில் மையம் கொள்கிறது. அது வேலுத்தம்பியின் ஆளுமைப்பிளவு. ஆனால் கதையில் உள்ள சரடுகள் பல. அவர் ராஜா கேசவதாஸின் ஆளுமையில்...
அரசன்,சிட்டுக்குருவி- கடிதங்கள்
பித்திசைவு
மூன்று வருகைகள்.
செங்கோலின் கீழ்
என் அன்பு ஜெ,
காலையில் செய்தித்தாளை புரட்டிவிட்ட பின் ஓர் இனம் புரியாத எதிர்மறை சிந்தனைகள் வந்தது.... இதனை விரட்ட ஜெ வின் தளத்திற்கு சென்று வருவோம் என்று தான் திறந்தேன்....
‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–60
பகுதி ஆறு : படைப்புல் - 4
தந்தையே, எங்கு செல்வதென்று முடிவெடுக்க இயலாமல் துவாரகைக்கு வெளியே பாலைநிலத்தில் பதினைந்து நாட்களுக்கு மேல் தங்கியிருந்தோம். பல்வேறு ஓடைகளாக திரண்டு நகரிலிருந்து வெளிவந்தவர்கள் பாலைநிலத்தில் ஒருங்கிணைந்தோம்....