2020 May 10

தினசரி தொகுப்புகள்: May 10, 2020

கூடு [சிறுகதை]

குருகுலத்தின் சமையலறையில் காரட் நறுக்கிக்கொண்டிருக்கையில் சுவாமி முக்தானந்தா சொன்னார், “இருபத்தெட்டு ஆண்டுகளுக்கு முன்பு இங்கிருந்து சென்றேன். அன்று நடராஜகுரு இருந்தார். இன்று திரும்பி வந்திருக்கிறேன். ஏன் சென்றேன் என்று தெரியாது. அதைப்போலவே ஏன்...

கதைகள் கடிதங்கள்

J, The short stories are fantastic. Not just the fact that we are getting one a day (which is unbelievable), but each one that I...

சுற்றுகள், காக்காய்ப்பொன்- கடிதங்கள்

சுற்றுகள் அன்புள்ள ஜெ கதைகளை கொஞ்சம் கொஞ்சமாக இப்போதுதான் வாசித்து வந்துகொண்டிருக்கிறேன். கதைகளை வாசித்தபின் கடிதங்களையும் வாசிப்பது என் வழக்கம். அவை வாசிப்பின் பலவகையான வழிகளைச் சுட்டிக்காட்டுகின்றன. இன்றுதான் சுற்றுகள் கதையை வாசித்தேன். அதை வாசிக்கும்போது...

போழ்வு, பலிக்கல்- கடிதங்கள்

போழ்வு அன்புள்ள ஜெ, "போழ்வு"கதையை படித்தேன் . என் கிராமத்தில் பழைய தலைமுறை வீடுகளில் சில இன்றும் இருக்கிறது. அங்கு சாலை வழியாக கடந்து செல்வோர் கண்களில் படும் நிலையில் சமீப காலம்வரை சில பெரிய...

‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–57

பகுதி ஆறு : படைப்புல் - 1 தந்தையே, காளிந்தி அன்னையின் மைந்தனாகிய சோமகன் நான். நானே அவ்வாறு கூறிக்கொண்டாலொழிய எங்கும் எவரும் என்னை யாதவ மைந்தர் எண்பதின்மரில் ஒருவர் என்று அடையாளம் கண்டதே...