2020 May 8

தினசரி தொகுப்புகள்: May 8, 2020

போழ்வு [சிறுகதை]

கொல்லத்திலிருந்து நான் திருவனந்தபுரத்திற்கு வந்து சேர ஒரு பகலும் ஓர் இரவும் ஆகியது. காயல் வழியாக கொச்சுவேளி வரை படகில் வந்தேன். மூங்கிற்பாயால் வளைவான கூரையிடப்பட்ட படகில் பகல் முழுக்க கரையோரமாக ஒழுகிச்சென்ற...

சித்திரைநிலவு- கடிதங்கள்

இனிய ஜெயம் இன்று சித்திரை முழு நிலவு நாள். பெரும்பாலும் இன்று அருணை மலையில் வ்ருபாக்ஷ குகையில் இருப்பேன். நிலவு பொழியும் அருணைக் கோவிலை, வரை குகை வாயிலில் இருந்து பார்த்துக் கொண்டிருப்பது ஒரு...

நற்றுணை,லீலை -கடிதங்கள்

நற்றுணை அன்புள்ள ஜெ நற்றுணை கதையை கொஞ்சம் தாமதமாக வாசித்தேன். இந்தக்கதையை வாசித்தபோது இதற்குச் சமானமான ஒரு தொன்மம் நம் மரபில் எங்காவது இருக்கிறதா என்ற எண்ணம் ஏற்பட்டது. எனக்கு உடனடியாக தெரியவில்லை. ஆனால்...

பத்துலட்சம் காலடிகள், பலிக்கல்- கடிதங்கள்

பலிக்கல் அன்புள்ள ஜெ மனசாட்சியை துளைக்கும் இன்னொரு கதை பலிக்கல். அது ஒரு தெளிவை அளிக்கவில்லை. தெளிவில்லாத ஒரு பெரிய சக்தியை அடையாளம் காட்டுகிறது. திட்டவட்டமான விதிகளின்படி இந்த பூமி செயல்படுகிறது என்று எவரும் சொல்லமாட்டார்கள்....

‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–55

பகுதி ஐந்து : எரிசொல் - 1 தண்டகாரண்யத்தின் நடுவே பதினெட்டு மலைமுடிகளால் சூழப்பட்ட பள்ளத்தாக்கில் நடுவே அமைந்திருந்த மந்தரம் எனும் ஆயர்சிற்றூரின் காட்டில் மலைப்பாறை ஒன்றின்மேல் நரை எழா குழல்கற்றையில் மயில்பீலி விழி...