தினசரி தொகுப்புகள்: May 7, 2020
நஞ்சு [சிறுகதை]
நேரில் சந்தித்தால் அக்கணமே கையில் கிடைத்த பொருளால் அடித்து அங்கேயே கொன்றுவிடவேண்டும் என்று நினைத்திருக்கும் ஒரு பெண். அவளை ஓடும் பஸ்ஸில் இருந்து எதிரே செல்லும் பஸ்ஸில் பார்த்தேன். ஊட்டி சென்றுகொண்டிருந்தேன். இறங்கிய...
கடிதங்கள்,பதில்கள்
வணக்கம் சார்,
அறம் சிறுகதை தொகுப்பு படித்து முடித்து இன்னமுமே என்னால் மீளவே முடியவில்லை. அதன் கனம் அப்படியே இருக்கிறது. அதில் நீங்கள் குறிப்பிட்டிருந்தீர்கள் இல்லையா உண்மை மனிதர்களின் கதை என்று அதுதான் இன்னும்...
இறைவன் ,வனவாசம்- கடிதங்கள்
இறைவன்
அன்புள்ள ஜெ,
இறைவன் கதை அதன் எளிமையாலேயே நினைவில் என்றென்றும் நின்றிருக்கும் என நினைக்கிறேன். தமிழில் அதற்கிணையான இன்னொரு கதையை உடனே சுட்டிக்காட்டமுடியவில்லை.
வரையப்போவதற்கு முன் அவனுடைய இறுக்கம். அந்த வீட்டில் அவன் டீ...
நற்றுணை, காக்காய்ப்பொன் – கடிதங்கள்
நற்றுணை
அன்புள்ள ஆசிரியருக்கு,
"இறைவன்" --- நீண்ட நாட்களுக்குப் பிறகு தனிமையில் விம்மச் செய்த கதை. மாணிக்கம் ஆசாரி சாக்குப்பையுடன் நுழைந்த போதே உள்ளுக்குள் ஏதோ விழித்துக் கொண்டது...
ஒருவேளை இசக்கியம்மையை நடிக்கத் தொடங்கியிருந்தேன் எனலாம். தெற்குப்புரையின் திறந்த பாதிக்கதவு வழி சிவந்த தூணாகிறது...மெல்லிய படிமமென தேவி எழுந்து...
‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–54
பகுதி நான்கு : அலைமீள்கை - 37
தந்தையே, நீங்கள் என்னை காத்தருள வேண்டும் என்று கோர எனக்கென்ன உரிமை என்று இத்தருணத்தில் எண்ணிக்கொள்கிறேன். பழி சூழ்ந்தவன். இன்னும் அந்தக் கீழ்மைகளிலிருந்து உளம் விலகாதவன்....