2020 May 5

தினசரி தொகுப்புகள்: May 5, 2020

மூன்று வருகைகள்.

சென்ற சிலநாட்களாகவே என் படுக்கையறைக்குள் கருவேப்பிலை மணம். கோடை தொடங்கியதுமே எல்லா சன்னல்களையும் திறந்துவிட்டு கொசுவலை கட்டிக்கொண்டு படுக்கத் தொடங்கினேன். இங்கே உண்மையில் மெய்யான கோடைகாலம் தொடங்கவேயில்லை- இன்னமும்கூட. அவ்வப்போது மழை. பின்னிரவில்...

காக்காய்ப்பொன் [சிறுகதை]

“இதெல்லாம் இப்படி சுருக்கமாகச் சொல்லிவிடக் கூடியவை அல்ல, தவமும் மீட்பும் எப்போதுமே வெவ்வேறு கோணங்களில் பேசப்படுபவை. எல்லா பேச்சுக்களும் ஏதோ ஒன்றை தொடுபவை, ஏதோ சிலவற்றை விட்டுவிடுபவை” என்று நித்யா கூறினார். விவேக சூடாமணி...

வனவாசம், லூப்- கடிதங்கள்

வனவாசம் அன்புள்ள ஜெ வனவாசம் கதையை மீண்டும் சென்று படித்தேன். என் சின்னவயசில் கிராமத்தில் தெருக்கூத்து பார்த்த நினைவுகள் எழுந்து வந்தன. தெருக்கூத்து என்பது அந்த கிராமியச் சூழலுக்குத்தான் பொருந்துகிறது. சென்னையில் ஒரு அரங்கிலே...

ஐந்துநெருப்பு, கரவு- கடிதங்கள்

ஐந்து நெருப்பு அன்புள்ள ஜெ உங்கள் வழக்கமான நிலத்தில் இருந்து விலகி எங்கள் செங்காட்டுக்கு வந்திருக்கிறீர்கள். என் அப்பா சொல்வார். அங்கே தீயும் கரியும் மட்டும்தான் நிறம் என்று. பனைமரம் கரி. மண் தீ. எரியும்...

இறைவன், பிடி- கடிதங்கள்

பிடி அன்புள்ள ஜெ பிடி கதையை ஒரு பெரிய மனநெகிழ்வுடன்தான் வாசித்தேன். என் வாழ்க்கையில் ஒரு அபூர்வமான ஞாபகம் நான் லா.ச.ரா அவர்களைச் சந்தித்தது. நான் அப்போது அவருடைய கதைகளை மிகவும் விரும்பிப் படித்துக்கொண்டிருந்தேன்....

‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–52

பகுதி நான்கு : அலைமீள்கை - 35 பீதர் நாட்டு மரக்கலம் மிகப் பெரியது. அது தன் கூர்முகப்பை துவாரகையின் துறைமேடையில் சென்று அறையும் பொருட்டு விசைகொண்டு எழுந்து சென்றது. மாபெரும் புரவி ஒன்று...