தினசரி தொகுப்புகள்: May 4, 2020
லீலை [சிறுகதை]
“ஏதோ நல்ல வீட்டிலே குட்டியாக்கும், அதுக்க பேரைப்பாத்தாலே தெரியுமே? தாட்சாயணின்னு சொல்லும்பளே ஒரு இது இருக்கே” என்று சுப்பையாச் செட்டியார் சொன்னார்.
“ஆமா, அது பின்ன அந்தக்குட்டிய கண்டாலே தெரியாதா? அதுக்க முகத்தில உள்ள...
நற்றுணை -கடிதங்கள்
நற்றுணை
அன்புள்ள ஜெ
பல்வேறு நுட்பமான குறிப்புக்களால் ஆன நற்றுணையை முழுமையாகவே வாசித்துவிடவேண்டும் என்று முயன்றேன். எல்லாச் செய்திகளையும் ஆராய்ந்து தேர்வுசெய்தேன். செய்திகளை தொகுக்கத் தொகுக்க கதை விரிந்துகொண்டே சென்றது. பண்பாட்டுச்செய்திகளை அடுக்கி அடுக்கி...
பிடி, மாயப்பொன் – கடிதங்கள்
மாயப்பொன்
அன்புள்ள ஜெ,
நலம்தானே?
மாயப்பொன் கதையின் தலைப்பே ஒரு மலைப்பை உருவாக்கியது. மாயமான் என்று கேட்டிருக்கிறோம். கானல்நீர் என்று கேட்டிருக்கிறோம். இரண்டையும் கலந்ததுபோல. ஒரு கவிதைபோல அமைந்திருக்கிறது அந்தக் கதை. கதைக்குரிய சித்தரிப்பும் நுட்பமான...
ஆழி,முதல் ஆறு- கடிதங்கள்
ஆழி
அன்புள்ள ஜெ
ஆழி சிறுகதையை வாசிக்கையில் அந்தக் கடல்கொந்தளிப்புதான் ஞாபகத்திற்கு வந்தபடியே இருக்கிறது. வாசித்தபோது அந்தக்கதை ஒரு சின்ன அதிர்வையே உருவாக்கியது. ஆனால் நாள்செல்லச்செல்ல வளர்ந்துகொண்டே இருக்கிறது.
பெரும்பாலானவர்களின் வாழ்க்கையில் ஒரு அலைக்கொந்தளிப்பின் காலம்...
‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–51
பகுதி நான்கு : அலைமீள்கை - 34
நான் செல்லும் வழி முழுக்க கணிகரைப் பற்றியே எண்ணிக்கொண்டிருந்தேன். அவர் வந்த முதல் நாள் என்னிடம் அவர் வந்தது இந்நகரை அழிக்கும்பொருட்டே என்று கூறியது துணுக்குறும்படி...