தினசரி தொகுப்புகள்: May 3, 2020
நற்றுணை- கடிதங்கள்
நற்றுணை
அன்புள்ள ஜெ,
நற்றுணை கதை பற்றிய பல விமர்சனங்கள் எழுந்தன. ஆண்களில் கேசினி உண்டா என்பது வரை. என் புரிதலில் இதை சொல்லிப்பார்க்கிறேன். ஒருவகையில் இது வரலாறும்கூட. ஆதியில் குலத்தொழில் முறை இருந்த...
பிடி,மாயப்பொன் – கடிதங்கள்
பிடி
அன்புள்ள ஜெ
பிடி கதை குருவி, இறைவன் போன்று கலைஞர்களின் வரிசையில் வரும் ஒன்று. இங்கே அனுமன் பக்தனுக்காக இறங்கி வருகிறான். நான் ஒன்று பார்த்திருக்கிறேன். உடல்வலிமை குறைவானவர்களுக்கு பயில்வான்கள்மேல் அப்படி ஒரு...
மலைகளின் உரையாடல் , இறைவன் கடிதங்கள்
மலைகளின் உரையாடல்
அன்புள்ள ஜெ
மலைகளின் உரையாடல் கதையில் வரும் சில குறிப்புக்களை தேடிச்சென்று பார்த்தேன். உபநிடதத்தில் வரும் த தத்த தய தம ஆகிய சொற்களைப்பற்றிய குறிப்புகளை டி.எஸ்.எலியட் அவருடைய வேஸ்ட்லேன்ட் என்னும்...
‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–50
பகுதி நான்கு : அலைமீள்கை - 33
தாளவொண்ணா உளத்தளர்வு எடையென்றே உடலால் உணரப்படுகிறது. அதை சுமக்க முடியாமல் இடைநாழியிலேயே நின்றேன். மறுபடி என்ன நிகழப்போகிறது? ஏதோ ஒன்று நிகழவிருக்கிறது. பேருருக்கொண்டு அது எழுந்து...