2020 April 30

தினசரி தொகுப்புகள்: April 30, 2020

செங்கோலின் கீழ்

என் விசைப்பலகை உச்சவேகத்தில் தட்டப்பட்டுக்கொண்டிருக்கிறது. கதை சூடான கட்டத்தில் செல்கிறது. அருகே ஒரு டிப் டிப் டிப் சத்தம். என்ன அது? மீண்டும் அதே சத்தம். நிறுத்திவிட்டு பார்த்தால் என்னுடைய பிரியத்திற்குரிய பல்லி....

இறைவன் [சிறுகதை]

வாசலில் தயங்கியபடி நின்றிருந்த ஒடுங்கிய, குள்ளமான, கரிய மனிதனை இசக்கியம்மைதான் முதலில் பார்த்தாள். யாரோ யாசகம் கேட்க வந்தவன் என்று நினைத்தாள். கூன்விழுந்த முதுகை நிமிர்ந்தி கண்கள்மேல் கையை வைத்து கூர்ந்து நோக்கி....

ஓநாயின் மூக்கு, ஆழி- கடிதங்கள்

ஓநாயின் மூக்கு அன்புள்ள ஜெ ஓநாயின் மூக்கு சமீபத்தில் மிகவும் தொந்தரவு செய்த கதை. அந்தக்கதை பற்றி ஒரு வாட்ஸப் குழுமத்தில் பேசிக்கொண்டோம். பெரும்பாலானவர்கள் அவர்களின் குடும்பங்களில் உள்ள பலவகையான சாபங்களின் கதைகளைச் சொல்ல...

கைமுக்கு, முதல் ஆறு- கடிதங்கள்

  கைமுக்கு அன்புள்ள ஜெ கைமுக்கு என்பதற்குச் சமானமான ஒரு வார்த்தை நமக்கு உண்டா என்று யோசித்துப் பார்த்தேன். அப்போதுதான் அக்னிப்பிரவேசம் என்ற வார்த்தை தோன்றியது.அதேபோன்ற ஒன்று நமக்கு நடந்தது உண்டா? ஒரு நண்பரிடம் அதைப்பற்றிப்...

மதுரம்,பிடி -கடிதங்கள்

பிடி அன்புள்ள ஜெ பிடி கதையை வாசித்துக்கொண்டிருந்தேன். அந்தக்கதை ஒரு கள்ளமில்லாத கலைஞனின் சித்திரம் என்ற எண்ணம்தான் ஏற்பட்டது. அதையே தொடர்ந்து சென்று அந்த கடைசிவரியில் “எனக்கா?”என்று ஊனமுற்ற கிழவர் கேட்கும்போது கதை வேறு...

‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–47

பகுதி நான்கு : அலைமீள்கை - 30 பிரத்யும்னனின் இளையவர்கள் அமர்ந்திருந்த சிற்றறை நோக்கி நான் ஓடினேன். அதன் வாயிலிலேயே என்னை கைநீட்டி தடுத்தபடி காவலர்கள் வந்தனர். “நான் உடன்பிறந்தாரை சந்திக்கவேண்டும், உடனடியாக இப்போதே”...