2020 April 29

தினசரி தொகுப்புகள்: April 29, 2020

சென்றகாலத்தின் ஆற்றல்

https://youtu.be/FRYbKdvQsoY சில பாடல்களை நான் நெடுநாட்களாகக் கேட்பதே இல்லை. அவை சிறுவயதுடன் தொடர்புடையவை.. சமீபத்தில் ஒரு கதையில் மூழ்கியபோது அந்தக்காலகட்டத்தின் மனநிலைக்காக சில பாடல்களை கேட்க ஆரம்பித்தேன். நேரடியாக இளமைநினைவுகளுக்கே சென்றுவிட்டேன். பாடல்கள் ஒரு காலகட்டத்தை...

மலைகளின் உரையாடல் [சிறுகதை]

நான் டிஜிஎம் ஆபீஸ் முன்னால் காத்து நின்றிருந்தபோது பியூன் சண்முகம் என்னைக் கடந்துசென்றான். “என்ன சார், மறுபடியுமா? சொம்மா சின்னச் சின்னதா என்னுமோ பண்ணினு வர்ரதுக்கு எவனையாவது மண்டையிலே போட வேண்டியதுதானே?” என்றான்....

கதைகள் கடிதங்கள்

அன்புள்ள ஜெ.. உங்களது தற்போதைய சிறுகதைகள் இதுவரை தொடாத புதிய இடங்கள் சிலவற்றை தொடுகின்றன இந்த கதைகளை ஒரு நாவலின் வெவ்வேறு அத்தியாயங்களாக வாசித்தால் சில புதிய வாசல்கள் திறக்கின்றன எந்த முன்முடிவுகளும் இல்லாமல்...

வான்நெசவு, மாயப்பொன் – கடிதங்கள்

வான்நெசவு அன்புள்ள ஜெ, பி.எஸ்.என்.எல் கதைகளை ஒரு தொடக்கம் என்று சொல்லலாம். ஏற்கனவே தமிழில் இந்தவகையான கதைகள் வந்திருக்கின்றனவா? ஆ.மாதவன் கடைத்தெருக் கதைகள் என்றபேரில் சாலைத்தெரு பஸார் பற்றி எழுதிய கதைகளுக்கு ஒரு இடத்தில்...

ஆழி, கைமுக்கு- கடிதங்கள்

கைமுக்கு அன்புள்ள ஜெ கைமுக்கு சிறுகதையை வாசித்தேன். சிறுகதை என்ற இலக்கணத்தை எளிதாகக் கடந்து செல்கிறது. ஆனால் பக்க அளவில் இதைவிட நீளமான சிக்கலான அமெரிக்கக் கதைகளையும் நான் படித்திருக்கிறேன். கைமுக்கு கதை அதன்...

‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–46

பகுதி நான்கு : அலைமீள்கை - 29 நான் துவாரகையின் தெருக்களினூடாக எனது புரவியை வெறிகொண்ட விரைவில் செலுத்தி அரண்மனையை சென்றடைந்தேன். நகரம் கலைந்த பூச்சித்திரள்போல் ஆகியிருந்தது. குறுக்கும் நெடுக்கும் பொருளற்ற விசையுடன் மக்கள்...