தினசரி தொகுப்புகள்: April 9, 2020

அரூ அறிவியல் புனைகதை போட்டி முடிவுகள்

  அன்புள்ள ஜெமோ, அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி 2020 அளித்த சில மகிழ்ச்சியான எண்ணங்களைத் தங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறோம். கடந்த ஆண்டின் எண்ணிக்கையான 66-ஐத் தொட வாய்ப்பில்லை என்கிற எங்களது அனுமானத்தைப் பொய்த்து, இம்முறை வந்த...

ஓலைச்சுவடி இதழ் -பேட்டி

  ஓலைச்சுவடி இதழ் வழங்கும் எழுத்தாளர் ஜெயமோகன் நேர்காணல் சுனில் கிருஷ்ணன் கேள்விகள். ஓலைச்சுவடி இதழ் வழங்கும் எழுத்தாளர் ஜெயமோகன் நேர்காணல் சுனில் கிருஷ்ணன் கேள்விகள் பகுதி - 2. ஓலைச்சுவடி இதழ் வழங்கும் எழுத்தாளர் ஜெயமோகன்...

லூப் [சிறுகதை]

நான் ஃபோனில் “ஃபுல் லூப்பு சார்!” என்றேன். “டேய், நம்ம கிட்ட வெளையாடாதே கேட்டியா? கெளம்பி வந்தேன்னா பாரு” என்றார் ஞானம் சார். “வேணுமானா வாருங்க. வந்து நீங்களே பாருங்க... நான் என்னத்துக்கு பொய் சொல்லணும்?”...

விலங்கு, தவளையும் இளவரசனும் -கடிதங்கள்

  விலங்கு அன்புள்ள ஜெ   விலங்கு கதையை நான் முதலில் வாசித்தபோது அந்த பூசாரி ஒடியாக இருந்தார் என்று ஊகித்துவிட்டேன். ஆகா ஊகித்துவிட்டேன் என்று நினைத்துக்கொண்டேன். ஆனால் மறுபடியும் கதையைப் பார்க்கையில்தான் ஒன்று தெரிந்தது. அவர்...

பொலிவதும் கலைவதும்,சுற்று -கடிதங்கள்

பொலிவதும் கலைவதும் அன்புள்ள ஜெ,   பொலிவதும் கலைவதும் பலருடைய மனதையும் நெகிழச்செய்த கதையாக இருப்பதைக் கண்டேன். என் நண்பர்களிலேயே பலருக்கு அந்தக்கதை ஒரு பெரிய அனுபவமாக இருந்தது. இத்தனைக்கும் பலருக்கும் கதை வாசிக்கும் அனுபவமே...

ஆனையில்லா, துளி -கடிதங்கள்

“ஆனையில்லா!” அன்புள்ள ஆசானுக்கு,   நலம் தானே? உங்கள் சிறுகதை அனைத்தையும் படித்து வருகிறோம். சென்ற முறை நம் நியூஹாம்ப்ஷயர்  கார் பயணத்தின் போது உங்கள் அப்பா, அம்மா, தங்கம்மா, அண்ணா, இளமைக்காலம் பற்றி நிறைய...

‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–26

பகுதி நான்கு : அலைமீள்கை – 9 தந்தையே, நான் காளிந்தியன்னையின் அரண்மனையைச் சென்றடைந்தபோது அங்கே அவர் மைந்தர்கள் நால்வர் முன்னரே வந்து எனக்காகக் காத்துநின்றிருந்தனர். அவர்கள் பெரும்பாலும் துவாரகைக்கு வெளியே அவர்களின் அன்னையின்...