தினசரி தொகுப்புகள்: April 6, 2020
இடம் [சிறுகதை]
நள்ளிரவில்தான் சம்பவம் தொடங்கியது, மங்கலம்வீட்டின் ஓடுகள் படபடவென்று சரியத்தொடங்கின. மூலயம்விட்டு தேவகி அம்மச்சி “கேசவா, ராமா, ஆருடே அது?” என்று கூச்சலிட்டாள்.
“கெளவிக்கு என்ன தீனம்? எளவு சாகவும் மாட்டேங்கே” என்றார் சாயங்காலம் கதளிப்பழம்...
வான் அலை
நாற்புறமும் திறத்தல்
இன்று காலையும் ஆறுமணிக்கே எழுந்து மொட்டைமாடிக்கு நடைசென்றேன். சூரியன் தென்னைமரஙக்ளுக்கு அப்பால் எழுவதை பார்த்துக்கொண்டு நின்றேன். ஒவ்வொருநாளும் ஒரு கொடை என்று சொல்லலாம். ஆனால் அதை அணுக்கமாக உணர இப்படி நோயின்,...
வேரில் திகழ்வது, பொலிவதும் கலைவதும் -கடிதங்கள்
பொலிவதும் கலைவதும்
அன்புள்ள ஜெ
பொலிவதும் கலைவதும் கதையை ஆழ்ந்த மனநிலையுடன் வாசித்தேன். ஏனென்றால் என்னுடைய வாழ்க்கையை அது காட்டியது. இன்றைக்கு முப்பது வயதானவர்களில் ஒருசாராருக்கு அந்த அனுபவம் இருக்கும். மீண்டும் சந்திப்பது மிகமிக...
ஆனையில்லா, அங்கி -கடிதங்கள்
“ஆனையில்லா!”
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு
நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன் ..நீண்ட நாள்களுக்கு பின் கடிதம்
எழுதுகிறேன் .. பல பதிவுகளை படித்தவுடன் ஒரு கடிதம் எழுத வேண்டும் என்று உந்துதல் வந்தாலும், கடிதம் எழுதும்...
தங்கத்தின் மணம், துளி- கடிதங்கள்
தங்கத்தின் மணம்
அன்புள்ள ஜெ..
தங்கத்தின் மணம் கதையைப் படித்தபோது , யோக முழுமையை அடைந்து நிறை வாழ்வை அடைய இருக்கும் கடைசி கணத்தில் , தவத்தை இழந்து மலத்தை தேட ஆரம்பிக்கும் நாகம்...
‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–23
பகுதி நான்கு : அலைமீள்கை - 6
தந்தையே, விருந்து முடிந்து வெளிவந்த கணம் அனைத்தும் ஒரு இளிவரல் நாடகமென எனக்குத் தோன்றியது. நான் அந்நிகழ்வை ஒரு ஏமாற்றுவித்தை என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன்....