தினசரி தொகுப்புகள்: April 5, 2020

சுற்றுகள் [சிறுகதை]

ஒருகணம் கிருஷ்ண நாயக் உடல் அதிர்ந்தான். பற்கள் ஒன்றோடொன்று உரசிக்கொள்ள, உள்ளங்கால் கூசிச்சுருங்க, சிறிய வலிப்பு ஒன்று ஏற்பட்டது. இதயம் தாளமுடியாத குளிருடன் நின்று பின் வேகமாகத் துடித்தது. நாகவேணி “என்ன?” என்றாள். அவளுடைய...

வேரில்திகழ்வது, துளி -கடிதங்கள்

  வேரில் திகழ்வது அன்புள்ள ஜெ   வேரில்திகழ்வது கதையை ஒரு சினிமாவுக்காக நாம் யோசித்திருக்கிறோம். ஆறாண்டுகளுக்கு முன்பு. நாம் தொடர்பே இல்லை. நான் முயற்சிசெய்துகொண்டுதான் இருக்கிறேன்   இப்போது அதை சிறுகதையாக வாசிக்கையில் இன்னொரு டைமன்ஷன் வருகிறது. அதிலுள்ள...

கோட்டை ,விலங்கு- கடிதங்கள்

  கோட்டை அன்புள்ள ஜெ,   கோட்டை சிறுகதையில் முதன்மையாக சொல்லப்படுவது என்ன என்று நான் யோசித்தேன். அணைஞ்சியின் பேச்சில்தான் குறிப்புகள் இருக்கவெண்டும் என்று பட்டது. அணஞ்சி கொக்கின் அலகு அதை அழைத்துச்செல்வதுபோல ஞானமார்க்கத்துக்கு அழைத்துச்செல்வது குறி...

எண்ண எண்ணக்குறைவது, வருக்கை -கடிதங்கள்

வருக்கை அன்புள்ள ஜெ   வருக்கை கதையை இந்த வரிசைக் கதைகளில் குறைவாகவே எழுதியிருக்கிறார்கள் என நினைக்கிறேன். நான் கண்டவரை ஒரு சின்ன விஷயம் அதில் உள்ளது. அதவாது பெண்களின் மனம். பெண்கள் ஏன் கள்ளன்களால்...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–22

பகுதி நான்கு : அலைமீள்கை - 5 தந்தையே, கணிகர் மிகத் தாழ்ந்த குரலில் பேசினார். பேசும்போது விழிகள் அச்சொற்களுக்கு தொடர்பே அற்றவைபோல மின்னிக்கொண்டிருக்கும். அவர் நகையாட்டு உரைப்பதில்லை. ஆனால் நகையாடுவதுபோலத் தோன்றும். ஏனென்றால்...