தினசரி தொகுப்புகள்: April 3, 2020
வேரில் திகழ்வது [சிறுகதை]
பறம்பிக்குளம் காட்டுக்குள் அமைந்த காட்டுக்குடிலுக்கு முன்னால் மூங்கில் நாற்காலிகளில் அமர்ந்திருந்தோம். தாழ்வான மூங்கில் டீபாயில் ஜனிவாக்கர் பிளாக் லேபில், கொத்தி வறுத்த கோழிக்கறி, நிலக்கடலை,முந்திரிப்பருப்பு.
நான் நிலக்கடலையை அள்ளித்தின்றபோது ஔசேப்பச்சன் “டேய் அந்த கப்பலண்டியை...
மொழி, வானில் அலைகின்றன குரல்கள்- கடிதங்கள்
மொழி
வணக்கம்,
உங்கள் அறம் தொகுதியை என் தந்தை அறிமுகம் செய்தார். அதன் பிறகு உங்கள் கதைகளையும் இணையதளத்தையும் தொடர்ந்து படித்து வருகிறேன்.
மொழி சிறுகதையே என்னை உங்களுக்கு கடிதம் எழுத தூண்டியது. மிகவும் அழகான...
தங்கத்தின் மணம், ஏதேன் – கடிதங்கள்
தங்கத்தின் மணம்
அன்புள்ள ஜெ
தங்கத்தின் மணம் போன்ற ஒரு கதையை பொதுவாக வாசகர்கள் எவரும் வரையறுத்துச் சொல்லி வாசித்துவிட முடியாது. ஏனென்றால் அதிலுள்ளவை கவித்துவமான படிமங்கள் மட்டும்தான். அவற்றுக்கு இந்தியமரபில் என்ன அர்த்தம்...
ஆடகம், ஆனையில்லா- கடிதங்கள்
ஆடகம்
தினமும் இரவு 12 கழிந்து உங்கள் தளத்தில் அடுத்து என்ன என்று பார்த்த பின் உறங்குவது வழக்கமாகிவருகிறது. நேற்று திறந்த உடனே இருந்த பாம்பு படம் என்னை ஆச்சிரயத்தில் ஆழ்த்தியது ஏனென்றால்...
‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–20
பகுதி நான்கு : அலைமீள்கை - 3
தந்தையே, நான் திரும்பி துவாரகைக்கு வந்தபோது முற்றிலும் மாறிவிட்டிருந்தேன். ஆனால் அதை நான் மட்டுமே அறிந்திருந்தேன். பெருவாயிலுக்குள் நுழைகையிலேயே நகரின் உளநிலை மாறிவிட்டிருப்பதை உணர்ந்தேன். ஒருநாள்...