தினசரி தொகுப்புகள்: April 2, 2020
ஆயிரம் ஊற்றுக்கள் [சிறுகதை]
கொம்பொலி கேட்டதும் ஆண்டாள் வேலைக்காரி காளிக்கு கைகாட்டிவிட்டு அரண்மனையின் பூமுக வாசலுக்குச் சென்றாள். கரிய உடலும் பெரிய மீசையும்கொண்ட கொம்பூதி சரிகைத்தலைப்பாகை அணிந்து இடையில் செந்நிறக் கச்சை கட்டி குட்டியானையின் தும்பிக்கைபோன்ற கொம்பை...
நாற்புறமும் திறத்தல்
வீடுறைவு
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
உங்கள் தனிமைநாட்கள் பதிவில் கூறியுள்ள தன்நெறிகள் , இந்த நாட்களில் அனைவருக்கும் சிறந்த வழிகாட்டல் .. இரண்டு நாட்களாக இந்த வைரைஸ் பற்றிய செய்தி புழங்கும் தளங்களில் இருந்து முற்றாக...
வானில் அலைகின்றன குரல்கள், கோட்டை -கடிதங்கள்
வானில் அலைகின்றன குரல்கள்
அன்புள்ள ஜெ
வானில் அலைகின்றன குரல்கள் ஒரு திகைப்பை உருவாக்கியது. நான் ராணுவத்தில் சிக்னலிங்கில் இருந்தவன். எத்தனையோ அனுபவங்கள். ஆனால் அவற்றிலிருந்தெல்லாம் ஒரு கதை எழமுடியும் என்று தோன்றவில்லை. உண்மையில்...
கோட்டை, வேட்டு – கடிதங்கள்
கோட்டை
ஜெ,
கோட்டை எங்கெங்கோ என் நினைவுகளை விரித்து சென்றது. ஏன் நாம் சிகரெட் பிடிக்கிறோம் ? சட்டென்று ஓஷோவின் புத்தகத்தில் படித்தது நினைவுக்கு வந்தது "குழந்தை தன் ஆறு வயது வரை தாய்ப்பால்...
மொழி,துளி- கடிதங்கள்
துளி
அன்புள்ள ஜெ
நீண்ட காலத்திற்குப் பின் தமிழிலே வாசிக்கிறேன். இணையத்தில் மேய்வதுண்டு, கதை என்று எதையும் வாசிப்பதில்லை. ஆங்கில வாசிப்பு உண்டு. இந்த ஓய்வில் உங்கள் கதையை வாசிக்க நேர்ந்தது. துளி ஓர்...
‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–19
பகுதி நான்கு : அலைமீள்கை - 2
அந்தச் சந்திப்பு அதற்குள் ஒற்றர்கள் வழியாக துவாரகையின் பிற மைந்தர்கள் அனைவருக்கும் சென்றுவிட்டிருக்கும் என அறிந்திருந்தேன். அரண்மனை ஒரு கலம் என அதிர்ந்துகொண்டிருக்கும். அங்கே நிகழும்...