தினசரி தொகுப்புகள்: March 30, 2020
ஏதேன் [சிறுகதை]
“அதுக்குப்பிறகு ஆப்ரிக்காவுக்கு போனேன்” என்று சாம் ஜெபத்துரை சொன்னான்.
“ஆப்ரிக்கா நல்லதாக்கும்” என்று சொல்லி நான் ஒரு வெங்காயச் சுருள்கீற்றை எடுத்து வாயிலிட்டு தின்றேன் கூடவே கோக் ஒரு வாய்.
“இவரு வாய வச்சிருக்கப்பட்டதப் பாத்தா...
வேட்டு, அங்கி -கடிதங்கள்
அங்கி
அன்புள்ள ஜெ
அங்கி சிறுகதை நீங்கள் எழுதிய பேய்க்கதைகளில் முக்கியமானது. நீங்கள் எழுதும் பெய்க்கதைகளை நான் தொடர்ந்து வாசித்துவருகிறேன். அவை மூன்று அம்சங்கள் கொண்டவை. பேயாகவும் இருக்கலாம் இல்லை மனமயக்கமாகவும் இருக்கலாம் என்ற...
ஆடகம், கோட்டை -கடிதங்கள்
ஆடகம்
அன்புள்ள ஆசிரியருக்கு,
ஆடகம் நான் அணுகும் ஜனத்திரளில் பாதியேனும் மரணம் குறித்து எண்ணாதோரில்லை. ஆகும்பேவும் மரணத்திற்குபின் சுய தள்ளாட்டத்துடனான கதைப் போக்கும் நாயகனின் பிரச்சனை தவிர்த்து என்னை வேறு எதுவும் சிந்திக்க விடவில்லை....
துளி, தவளையும் இளவரசனும் -கடிதங்கள்
துளி
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம். தங்களது வலைதளத்தில் வரும் சிறுகதைகளை ஆவலுடன் ரசித்து வாசித்து வருகிறேன். இதுவரை வந்த சிறுகதைகளில் "துளி" ஆக சிறந்தது. தங்களது யானை குறித்த வர்ணணைகளுக்கு எப்போதும் ஒரு...
‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–16
பகுதி மூன்று : ஒழியா நாற்களம் - 11
அரசே, நான் காளிந்தி அன்னையை நேரில் சந்திப்பதற்கு முன்பு இளவரசி கிருஷ்ணையை மீண்டும் சந்திக்க விரும்பினேன். அவையில் அவரை சந்தித்திருந்தபோதிலும்கூட அது அவரல்ல என்று...